30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

கணவரின் அந்தரங்க உறுப்பில் பிளேடு போட்ட மனைவி!

nathan

என் கணவரை பார்த்து தாத்தாவானு கேட்குறாங்க…

nathan

UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம்;சுவாதி ஸ்ரீ!

nathan

டேட்டிங் செய்வதற்கு இந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் பிடிக்குமாம்..

nathan

இதோ சில வழிகள்!!! இரவில் கவலையை மறந்து நிம்மதியாக தூங்க வேண்டுமா?

nathan

நாக சைதன்யா மீதுள்ள காதலால் அந்த இடத்தில் ஆசை ஆசையாய் குத்திய டாட்டூவை அழித்த சமந்தா

nathan

இனிமேலும் மறைக்க முடியாது – போட்டுடைத்த விஜய் குடும்பத்தினர்..!

nathan

இரட்டை குழந்தைகளுடன் கன்னிகா மற்றும் கவிஞர் சினேகன்

nathan

ரோவர் சந்திரனின் மேற்பரப்பை ஆராயத் தொடங்கியது

nathan