25.4 C
Chennai
Saturday, Feb 7, 2026
kjmHIDOGjG
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

நடிகை தேவதர்ஷினியா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார்

nathan

விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த அஜித் மகன்

nathan

பிரபல நடிகைக்கு குவியும் கண்டனம்..ஒப்பந்தங்களும் ரத்து!

nathan

பெட்ரோல் ஊற்றும்போது தங்கைக்கு நேர்ந்த சோகம்!!

nathan

மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை..திருமண ஊர்வலத்துடன் வந்த மணமகன்

nathan

வருங்கால கணவர் எடுத்த புகைப்படம்.. போஸ் கொடுத்த நடிகை சமந்தா

nathan

கமலை கழுவி ஊத்திய பிக்பாஸ் போட்டியாளர் மனைவி – வைரலாகும் வீடியோ.!!

nathan

திருமணத்தை பதிவுசெய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை.. தமிழக அரசு அதிரடி!

nathan

மக்களுக்கு பணம் கொடுத்து உதவிய ஆப்கன் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்!

nathan