28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

திடீரென வெடித்த செல்போன்; இளம் பெண் உடல் கருகி பலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஆடுதுறை விசித்ரா ராஜபுரத்தில் வசிப்பவர் கோகிலா (32). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் இவர் தனது மகன் பிரகதீஷுடன் (9) வசித்து வந்தார். இவர் கபிஸ்தலாவில் பிரகதீஷ் என்ற பெயரில் மொபைல் போன் மற்றும் வாட்ச் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

கடைக்கு வந்தவர்கள் வழக்கம் போல் பணியை தொடர்ந்தனர். செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதாக கூறினார். மின்கசிவு ஏற்பட்டு, செல்போன் வெடித்து, கடையில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் கடையின் உள்ளே இருந்த தண்ணீரை ஊற்றினர்.

 

ஆனால், கோகிலா தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நாக சைதன்யாவை பிரிந்ததற்கு காரணம் இதுதானா? சமந்தாவே சொன்ன ஷாக் தகவல்

nathan

கல் உப்பை பரப்பி மகளை முட்டிப் போட வைத்த தாய்-காதலுக்கு எதிர்ப்பு

nathan

நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் லண்டனில் உள்ள ஹோட்டலுக்கு இரவு உணவிற்கு வந்தார்

nathan

சிம்ரன் குஷ்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கும் லூட்டி

nathan

சனியால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர்

nathan

வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

nathan

நள்ளிரவில் சாலையில் செல்வோர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

nathan

யாழில் இளைஞரை கடத்திய பெண்

nathan

சூப்பர் சிங்கர் கானா சிறுவனின் வாழ்வை மாற்றிய இசையமைப்பாளர்

nathan