ஆரோக்கியம் குறிப்புகள்

ருசியை கூட்ட தேங்காய் எண்ணெய்! டிப்ஸ்…!

சிறு துண்டுகளாக நறுக்கிய ஒரு பீட்ரூட், இரண்டு கேரட், 50 கிராம் பட்டாணி, பொடியாக நறுக்கிய 50 கிராம் பீன்ஸ் ஆகியவற்றை, ஒன்றாகக் கலந்து உப்பு போட்டு வேக வைத்து எடுங்கள்.

தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து, இந்த காய்களைப் போட்டு, பெருங்காயப் பொடி தூவி, கறிவேப்பிலையும், சிறிது தேங்காயையும் துருவிப் போட் டால், எந்தக் காயும் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதை விட இன்னொரு பயன் இதற்கு உள்ளது. பலரது வீட்டிலும் இது போன்ற காய்கள் தனித்தனியாக ஒவ்வொன்றாகக் கிடக்கும். அவற்றை “கடனே…’ என்று ஒட்டுமொத்தமாய் கூட்டு செய்து சுவையைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி மற்றவர் தலையில் கட்டுவதை, இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்.

Related posts

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கலாம் தெரியுமா? கட்டாயம் இதை படியுங்கள்…

nathan

பெண்கள் பால் குடித்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்க வீட்டில் இதில் ஒரு பொருள் இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணக்கஷ்டம் போகவே போகாதாம்…!

nathan

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

nathan

நைட் நேரத்துல இதெல்லாம் பண்ணா உங்களுக்கு தூக்கமே வராது தெரியுமா?

nathan

தெரிந்துகொள்வோமா? பெண்களை பற்றி ஆண்களால் புரிந்துக்கொள்ள முடியாத விஷயங்கள்…

nathan

குட்டிக் குழந்தைகளை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்!…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குடும்ப தலைவிகளுக்கான சில எளிய வீட்டு குறிப்புகள்….!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் கத்திரிக்காயை சாப்பிடலாமா?

nathan