30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சிவப்பு நிற இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

சிகப்பு நிற இறைச்சியை அதிகம் உண்பதால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அனைத்திலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவரும் கால்நடை வைத்தியருமான பீ்.எஸ்.கீர்த்திகுமார தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அந்த நிறுவனம் தினசரி பாவணைக்காக 70 கிராமிற்கு அதிகமாக மாட்டிறைச்சி உள்ளிட்ட சிகப்பு நிற இறைச்சி வகைகைளை பொதுமக்கள் உண்பதனை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என தெரிவித்துள்ளது.

அத்துடன், இறைச்சி வகை மட்டுமல்லாது இறைச்சியை பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து உணவுகளையும் அதிகமாக உண்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் அண்மைக்காலமாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனை குறைப்பதற்காக மாட்டிறைச்சி உண்பதை மக்கள் முற்றாக தவிர்த்து விடுமாறும் அவர் மேலும் வலியறுத்தியுள்ளார்.

Related posts

இத படிங்க இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி!

nathan

டென்ஷன், மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் எல்லாமே உங்களை விட்டு ஓடிப்போக வேண்டுமா?

nathan

சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்? வேறு எப்படிதான் வெள்ளையாவது?

nathan

பணம் கொட்டும்! இந்த ரகசியத்தை மணி பிளான்ட் செடி கிட்ட சொல்லி பாருங்கள்!

nathan

ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

nathan

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பழங்களை மட்டும் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்

nathan

இந்த ராசிக்காரங்க சீக்கிரம் பணக்காரர் ஆயிடுவாங்களாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா விக்கல் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வது எப்படி

nathan