30.1 C
Chennai
Monday, Jul 28, 2025
22 620ded11
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அடிக்கடி இருமல் வருதா?இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிபடுபவர்கள் இந்த அதிமதுர தேங்காய் பாலை குடித்து வந்தால் இருமலுக்கு குட்பை சொல்லலாம். இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-

அதிமதுரம்

தேங்காய்ப் பால்

சுக்குபொடி

வெல்லம்

ஏலக்காய் தூள்

செய்முறை:-

முதலில் அதிமதுரத்தை தூளாக்கி அதை நீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அதிமதுரத்தை அரைத்து ஒரு டம்ளர் அள்விற்கு அதனை பிழிந்து சாறு எடுக்க வேண்டும். பின்னர், அந்த சாறை வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும், அரைத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும்.

 

தேங்காய் பால் கொதித்த பிறகு அதில் சுக்கு பொடி, வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி வைத்து ஆறியவுடன் பருகலாம். இதனை பருகுவதன் மூலம் இருமல், சளியிலிருந்து முழுவதுமாக குணமடையலாம்.

Related posts

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

nathan

பிரண்டை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா..!சூப்பர் டிப்ஸ்…

nathan

செரிமானம் மற்றும் வாயு தொல்லை பிரச்சனையா..?

nathan

இப்படி இருந்தால் ஆபத்து? பச்சை உருளைக்கிழங்கு நஞ்சா?

nathan

த்ரி டேஸ் வலிகள்!

nathan

பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! பிரசவத்திற்கு பின் தொங்கும் தொப்பையைக் குறைக்க உதவும் சில வழிகள்!

nathan

குழந்தைப் பருவத்தில் பருவமடைதலும் சிக்கல்களும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

உருளைக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

nathan