30.4 C
Chennai
Thursday, Jun 19, 2025
21 614ade60
ஆரோக்கிய உணவு

தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

தேங்காய் தண்ணீரை தினமும் குடித்து வருவதால் உடல் சூட்டை தணிப்பதோடு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது. சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், இருமல் போன்ற வைரஸ்களை தேங்காய் தண்ணீர் அழிக்க உதவுகிறது.

தேங்காய் தண்ணீர் பருகுவதால் உடலுக்கு வேற என்ன நன்மைகள் கிடைக்கும் குறித்து பார்க்கலாம்.

நன்மைகள்:-

தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகளை வெளியேற்றுவதோடு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அவற்றை கரைக்க உதவுகின்றது.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும். தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எவ்வளவு தேங்காய் தண்ணீர் குடித்தாலும் உடலில் கொழுப்புகள் சேராது. அதுமட்டும் இது பசியை கட்டுப்படுத்தும்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலின் ஆற்றலை அதிகரித்து தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக செயல்பட வழிவகுக்கும்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடியுங்கள். அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி,உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

Related posts

உடல் குளிர்ச்சியாக வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!….

sangika

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

nathan

சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan

உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்!!!

nathan

குளிர்காலத்தில் மஞ்சளை உணவில் ஏன் அடிக்கடி சேர்த்துக் கொள்ளணும் தெரியுமா?

nathan

வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை உடலுக்கு ரொம்ப நல்லது!

nathan

மூளை வளர்ச்சியை அதிகரிக்க மீன் சாப்பிடுவது சரியான வழி

nathan

மாப்பிள்ளை சம்பா சாதம் சாப்பிட்டால் ஆண்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்!தெரிந்துகொள்வோமா?

nathan