32.3 C
Chennai
Thursday, Jun 27, 2024
0249897
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே இந்த ராசிக்காரர்களிடம் காதல் உறவில் இருக்கிறீர்களா?

இன்றைய இளம் தலைமுறையினர் பலர் பார்வை குறைபாடு காரணமாக கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொள்கின்றனர்.

கணினி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. இது நாளடைவில் மிக நீண்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் கண்பார்வை குறைபாடை நிவர்த்தி செய்ய பல கண்களுக்கு சிலபயிற்சிளை மேற்கொண்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

திரிகோணாசனம் செய்முறை
  • விரிப்பில் கிழக்கு நோக்கி இரு அடி கால்களை அகற்றி நிற்கவும். கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டவும்.
  • இப்பொழுது மூச்சை வெளிவிட்டுக் கொண்டு இடது கையை வலது கால் பெருவிரலைத் தொடவும்.
  • வலது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் வலது கை விரலை 20 விநாடிகள் பார்க்கவும். பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து சாதாரண நிலைக்கு வந்து மூச்சை வெளிவிடவும்.
  • இதேபோன்று் மூச்சை வெளியிட்டு வலது கையால் இடது காலை தொடவும்.
  • இடது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் இடது கைவிரலை 20 விநாடிகள் பார்க்கவும்.
  • பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இதுபோன்று் மூன்று முறைகள பயிற்சி செய்யவும்.
சூரிய ஒளி சிகிச்சை
  • அதிக அளவில்ாலை சூரியன் உதயமாகும் நேரம் மூன்று நிமிடங்கள் சூரியனை உற்று நோக்கவும்.
  • பின் மெதுவாக கண்களை மூடி ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும். இதேபோன்று் மூன்று முறைகள் செய்யவும்.
கண்களின் மேல் மஜாஜ்
  • விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும். கண்களை மூடவும். இரு கைகளையும் சுண்டுவிரல் ஒட்டி இரண்டுக்கும் கைகளின் மேடான பகுதியை மூடிய கண்களின் மேல் மெதுவாக வைத்து கண்களிலிருந்து காதுப்பகுதியை நோக்கி வருதொலைக்காட்சிடவும்.
  • இது ஒரு மஜாஜ் செய்வது போன்று் இரண்டுக்கும். பத்து முதல் பதினைந்து முறை இந்தவாறு செய்யவும்.
கண் கழுவுதல்
  • குளிர்ந்த சுத்தமான குடி தண்ணீரை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றவும். அதில் தண்ணீர் வழிய வழிய நிரப்பிக் கொள்ளவும்.
  • தலையைக் குனிந்து கொண்டு கண்ணை விழித்து அவ் பாத்திரத்தினுள் கண்ணை மூழ்கச் செய்து கண் விழியினை உருட்டவும். இமையை லேசாக மூடித் திறக்கவும். மீண்டும் புதிதாக நீர் நிரப்பி அடுத்து கண்ணுக்கும் இந்தவாறு செய்யவும்.
  • ஒவ்வொரு கண்ணிற்கும் இரண்டு முறை செய்யவும். காலையில் குளிக்கும் பொழுதும், மாலையிலும் ஒரு முறை செய்யலாம்.
  • இதனை டி.வி. பார்த்த பின்பு, சினிமா பார்த்த பின்பு, சாலைகளில் போய் வந்த பின்பு, அதிகம் படிப்பவர்கள் இப்படியான கண் கழுவும் பயிற்சியைச் செய்யலாம்.
  • இப்படியான பயற்சி செய்வதனால் கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறதுின்றது, கண்கள் குளிர்ச்சியடைகின்றது, கண்களிலுள்ள தூசிகள், அழுக்குகள் வெளியாகின்றது.
தீபத்தை உற்று நோக்குதல்
  • ஒரு விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ளவும். வஜ்ராசனத்தில் அமர்ந்தால் மிகவும் நல்லது. உங்கள் கண்முன் ஒரு தீபம் ஏற்றவும்.
  • அவ் தீபத்தை அதன் சுடரை ஒரு இரண்டு நிமிடம் உற்று பார்க்கவும். பின் ஒரு நிமிடம் கண்களை மூடவும். இதுபோன்று் மூன்று முறைகள் செய்யவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.

Related posts

மலட்டுத்தன்மையை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம்!…

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை கிடுகிடுனு குறைக்கும் கருப்பு உருண்டை!

nathan

பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி?

nathan

உங்க உணவில் இந்த விஷயங்கள் அதிகமாக இருந்தால் உங்கள் கிட்னி அவ்வளவுதானாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ண்ணெயை வாயில் விட்டு(ஆயில் புல்லிங்) சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

nathan

‘வீணாகிறதே’ என்று சாப்பிட்டால்… வீணாகிவிடும் உடம்பு!

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா நாம கொடுக்கிற முத்தத்திற்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

nathan

உங்களுக்கு தெரியுமா சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா…?

nathan