28.5 C
Chennai
Sunday, May 18, 2025
images 22
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

பெண்கள் தங்களின் சரும நிறத்தையும், அழகையும் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்குகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள்..

• பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

• ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

• மஞ்சளுடன் சிறிது தக்காளி சாற்றினை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதை காணலாம்.

• பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து பின் முகத்தை கழுவி விட வேண்டும். இது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தை பிரகாசமாக்கும்.

• வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இதனை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்லது.

Related posts

பொலிவான முகத்தைப் பெற வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

எப்படி எண்ணெய் தோலிற்கு எதிராக‌ ஆலிவ் எண்ணெய் செயல்படுகிறது

nathan

அம்மாடியோவ் என்ன இது? ஆடை அணியாமல் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை –

nathan

ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாதிங்க, காய்ந்த ஆரஞ்சு பழத்தோலை கொண்டு நம் முக அழகை அதிகரிக்க முடியும்.

nathan

:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

அழகு குறிப்புகள்:மேனியை மெருகூட்ட!

nathan

சூப்பர் டிப்ஸ் தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ எப்படி பயன்படுத்தலாம்..!

nathan

நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்…?

nathan

எண்ணெய் சருமத்தினரை பொலிவாக்கும் வழிகள்

nathan