625.500.560.350.160.300 4
Other News

கையும், களவுமாக பிடித்த மனைவி! பெண்ணுடன் தனிமையில் கணவர்…ஆவேசத்தில் நிகழ்ந்த அடிதடி

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி அடித்து உதைத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது கணவர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்த துளசி தனது உறவினர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆவேசமாக தட்டிய துளசி, கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related posts

மீண்டும் தனுஷுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

nathan

கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி – டார்ச்சர் பண்ணிய தந்தை

nathan

உலகின் மிக அழகான கையெழுத்து கொண்டவர் என்ற பெருமையை

nathan

விவாகரத்து சர்ச்சை… விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

nathan

ரொம்ப நன்றி பிக் பாஸ் -நாங்க சொன்னவரையே வெளியேத்திட்டீங்க

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு குளிர்காலம் ரொம்ப பிடிக்குமாம்…

nathan

இந்த வயசுலயும் இப்படியா.? 50 வயதிலும் 20 வயது போல் இருக்கும் பிரபல நடிகைகள்..

nathan

நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களா..

nathan

குருவின் நட்சத்திரத்தில் புதன் பிரவேசம்..

nathan