28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300 4
Other News

கையும், களவுமாக பிடித்த மனைவி! பெண்ணுடன் தனிமையில் கணவர்…ஆவேசத்தில் நிகழ்ந்த அடிதடி

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி அடித்து உதைத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது கணவர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்த துளசி தனது உறவினர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆவேசமாக தட்டிய துளசி, கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related posts

கணவர் பெயரை பச்சை குத்திய இளம்பெண்…!

nathan

வைரலாகும் ஓவியாவில் கலக்கல் புகைப்டங்கள்… எப்படி மாறிட்டாங்க!

nathan

ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்

nathan

அம்மா, மகள் இருவரையும் ஒரே நேரத்தில் வேட்டையாடிய ப்ரைட் நடிகர்..!

nathan

ஒரு இரவுக்கு ஒரு இலட்சம் ரூபாய்! பிரபல நடிகைகள்!

nathan

விஜய் டிவி பிரியங்கா கர்ப்பமா?.. அவசர திருமணமா?..

nathan

குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்

nathan

”கணவர் மறைவுக்கு பிறகு போட்டு உடைத்த மீனா..!என் நண்பர்களே என்னை அதுக்கு கூப்பிட்டாங்க..

nathan

நீச்சல் உடையில் பார்வதி நாயர் படுகிளாமர்

nathan