30.5 C
Chennai
Thursday, May 15, 2025
625.500.560.350.160.3060.90 52 450x300 1
Other News

அம்மாடியோவ் என்ன இது.! கையில் பூரி கட்டையுடன் கணவரைக் கொடுமைப்படுத்தும் நடிகை ஜெனிலியா…

தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜெனிலியா. பின்பு சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஜோடிக்கு ரியான் மற்றும் ரேயல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் பொழுதைக் கழித்து வரும் ஜெனிலியா கணவரை மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றாராம்.

ஆம் விளையாட்டாக இவர் டிக்டாக் காட்சியினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் குழந்தை மாதிரி இருந்த ஜெனிலியா தற்போது கணவரை இப்படி கொடுமைப் படுத்துகிறாரே என்று கூறி வருகின்றனர்.

Related posts

UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம்;சுவாதி ஸ்ரீ!

nathan

ரச்சிதா குறித்த ரகசியத்தை உடைத்த தினேஷ் – இனி இதுதான் முடிவு!

nathan

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஆஷிகா ரங்கநாதன்

nathan

பிறந்தநாள் சர்ப்ரைஸ் என வெறிசெயல்… திருநம்பி கைது

nathan

அழகில் கலக்கும் நடிகை அதிதி சங்கர்

nathan

எட்டு மாதங்கள சாவியை தர மறுத்த காதலி!அந்தரங்க உறுப்பில் பூட்டு..

nathan

பிரபல நடிகை பட்ட அவஸ்தையை பாருங்க

nathan

இப்படியான ஆண்கள் தான் படு-க்கையில் சிறப்பாக செயல்படுவார்கள்..! –ஆலியா பட்..!

nathan

இறப்பதற்கு முதல் நாள் கதறி அழுத சில்க்.. நடந்தது என்ன தெரியுமா?

nathan