30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதுதான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும். எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

• 2 வயது முதல்-ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை.

• 3 வயது முதல் – ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை.

• 18 வயதுமுதல்- ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.

• 18 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.

• 30 வயது முதல்- ஆண்டுக்கு இருமுறை சர்க்கரை பரிசோதனை.

• 30 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு இருமுறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.

• 40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.

• 50 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.

• 50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு, கருப்பை புற்றுநோய் பரிசோதனை.

– எனவே நீங்கள், உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.

Related posts

வெளிநாட்டில் எதற்காக கழிப்பறை காகிதம் பயன்படுத்துகின்றார்கள்….

nathan

எடை இழக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்

nathan

தெரிந்துகொள்வோமா? கருட புராணத்தின் படி உங்க மரணம் எப்படி இருக்கும் தெரியுமா….?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டிலிருந்தாலும் துரதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வருமாம் தெரியுமா?

nathan

பெற்றோர் சண்டையிடும்போது உங்கள் குழந்தைகளுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கற்றாழையை இப்படி சாப்பிட்டால் உயிருக்கு பேராபத்து?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று தெரியுமா…?

nathan

இதை முயற்சி செய்து பாருங்கள்! இரவில் சரியான தூக்கம் வரலையா? நிம்மதியா தூக்கம் வரும்!

nathan