28.1 C
Chennai
Saturday, Aug 16, 2025
625.500.560.350.160.300.053.800 13
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இதை ஒரு நிமிஷம் படிங்க… பெண்களே தெரிஞ்சிக்கங்க.அரிசியை ஊற வைப்பதற்கு யோசிப்பவரா நீங்கள்?

சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதேசமயம் குடல் ஆரோக்கியம் வலுபெறும்.
அரிசி சோறு வாதம் , பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியது.
சோறில் அமினோ ஆசிட் இருப்பதால் தசை பிடிப்புகளும் இருக்காது. இந்த அமினோ ஆசிட் சரும நிறத்தை கூட்டி பொலிவு தரும். சருமத்தின் நச்சு நீக்கியாகவும் செயல்படும். தலைமுடி கருமைக்கும் நல்லது.
625.500.560.350.160.300.053.800 13
அதேபோல் அரசியை சமைக்கும் முன் ஊற வைத்து சமைத்தால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின் B1 மற்றும் B3 இதயத்திற்கு நல்லது. அதில் உள்ள ஸ்டார்ச் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து , புற்றுநோய்க் கிருமிகளையும் அழிக்க உதவும்.
எனவே மூன்று வேளையும் சோறு, அதற்கு சமமான காய்கறிகள், கீரை வகைகளையும் உணவோடு சேர்த்துக்கொள்வது நோயற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? மூன்றுநாளில் ஃப்ரஷ்

nathan

கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல உடல் நலப்பிரச்னைகளும் உண்டு……

sangika

ஜாக்கிரதை! மாரடைப்பை ஏற்படுத்தும் நான்-ஸ்டிக் பாத்திரம்….

nathan

ஆண் குழந்தை பிரசவ வலி அறிகுறிகள்

nathan

அதிகரிக்கும் நொறுக்குத்தீனி மோகம்

nathan

குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதே பூமியில் வாழ்வதற்கு எப்படி தயாராகிறார்கள் தெரியுமா?

nathan

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

தனிப்பட்ட நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..

nathan

பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

nathan