ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

ப்ளம்ஸை கொண்டு செய்யப்படும் பானம் புற்றுநோய் , சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு தீர்வு தருகின்றது.

ப்ளம்ஸை வைத்து எப்படி இந்த அற்புத பானத்தை தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ப்ளம்ஸ் – 100 கிராம்

தண்ணீர் – 1 லிட்டர்

செய்முறை: காற்றுப்புகாத பாட்டிலில் ப்ளம்ஸை துண்டுகளாக்கிப் போட்டு, நீர் ஊற்றி, நன்கு மூடி, 1 வாரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் வடிகட்டினால், பானம் தயார்.

eyrsyse
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். இதனால் விரைவில் தொப்பை குறைவதைக் காணலாம். இந்த பானம் உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

இந்த பானத்தைக் குடித்து வருவதன் மூலம், ப்ளம்ஸில் உள்ள உட்பொருட்களால், புற்றுநோய் வரும் அபாயமும் குறையும். இந்த பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button