QWDEGERT
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

அப்படி என்ன ஸ்பெஷல்? நாட்டுக் கோழி சாப்பிடுவது ஏன் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?

உடல் சக்தியில்லாத வாலிபர்கள், பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் மருந்தாக கொடுக்கப்படுவது கோழிக்கறி.

அன்றைய காலத்தில் உறவினர்கள் வந்துவிட்டாலே, கோழி அடித்து அறுசுவை உணவுடன் ஆரோக்கியத்தை கொடுத்து அனுப்பிய மரபு தமிழர்களுடையது. மேலும் சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அந்த காலத்தில் பலர் இருந்தனர் . தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. அதிலும் குறிப்பாக சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்தாகும் . நாட்டு கோழிக்கறி சாப்பிட்டால், வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் கூறுகின்றது .
QWDEGERT

Related posts

ஏன் உங்கள் வியர்வை அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

பனீர் – பெப்பர் சூப்

nathan

தெரிஞ்சிக்கங்க…குளிர்காலத்தில் நீங்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

nathan

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan

மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்

nathan

கீரை தி கிரேட்: வெந்தயக்கீரை

nathan

மூளைக்கு வலுவை தரும் பலாக்காய் கூட்டு

nathan

சூப்பரான மீன் வறுவல்…வேகமாக செய்வது எப்படி?

nathan

இந்த செடி மட்டும் வீட்ல இருந்தா போதும்… எவ்ளோ அசுத்தமாக காற்றையும் சுத்தமாகிடும்

sangika