32.2 C
Chennai
Monday, May 20, 2024
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

useful tips .. தீ கொப்பளம் இப்படி நீர் கோர்த்து புடைத்துக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? பதறாமல் இதை மட்டும் செய்தால் போதுமாம்!

சிறிய தீக்காயம் ஆறுவதற்கு குறைந்தது இரண்டு வாரம் ஆகும். அதுவரைக்கும் புண் கொந்தி விடக்கூடாதல்லவா?

அதற்கு பாட்டி சொல்லிக்கொடுத்த வீட்டு வைத்தியத்தை செய்தோம். கற்றாழையை வெட்டி எடுத்து அதில் வரும் ஜெல்லி போன்ற வழவழப்பான கூலை அதன் மேல் தடவினோம். இரவு தூங்கச்செல்லும் போது மட்டும், நீரில் நன்றாக கழுவிவிட்டு, சுத்தமான பருத்தி துணி கொண்டு துடைத்து, ஆண்டிபயாடிக் ஆயில்மெண்டை தடவிவிட்டோம்.

இப்படி செய்து வந்தால், இயற்கையாவே சருமத்தில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் மெதுவாக குணப்படுத்திவிடும். ஈரம் பட்டால் மட்டும், பருத்தி துணி கொண்டு சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்போ கொப்புளம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். புண் எல்லாம் ஆறி, தழும்பு மட்டும் தெரிகிறது. பெரிய அளவில் பாதிப்பும் இல்லை. இதே பெரிய தீக்காயம் என்றால், வீட்டு வைத்தியம் ஆகாது. உடனே மருத்துவமனையை நாடுவது நல்லது.

Related posts

இந்த உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க போதும்!

nathan

மளமளவென உயரமாவதற்கு இதனை செய்து வந்தாலே நமது உயரமானது அதிகரிக்கும்.

nathan

அதிகாலையில் எழுவதில் என்ன நன்மைகள்

nathan

வல்லாரையின் அற்புத நன்மைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! பிரசவ வலி ஏற்படும் பொழுது கணவன்மார்கள் என்ன செய்ய வேண்டும்?

nathan

உங்களுக்காக தொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா? இதை படியுங்கள்

nathan

இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலில் இருந்து வெளிவர ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவார்களாம்!

nathan

உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் ‘கிரேப்ஸ்’!

nathan

நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா?

nathan