27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

useful tips .. தீ கொப்பளம் இப்படி நீர் கோர்த்து புடைத்துக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? பதறாமல் இதை மட்டும் செய்தால் போதுமாம்!

சிறிய தீக்காயம் ஆறுவதற்கு குறைந்தது இரண்டு வாரம் ஆகும். அதுவரைக்கும் புண் கொந்தி விடக்கூடாதல்லவா?

அதற்கு பாட்டி சொல்லிக்கொடுத்த வீட்டு வைத்தியத்தை செய்தோம். கற்றாழையை வெட்டி எடுத்து அதில் வரும் ஜெல்லி போன்ற வழவழப்பான கூலை அதன் மேல் தடவினோம். இரவு தூங்கச்செல்லும் போது மட்டும், நீரில் நன்றாக கழுவிவிட்டு, சுத்தமான பருத்தி துணி கொண்டு துடைத்து, ஆண்டிபயாடிக் ஆயில்மெண்டை தடவிவிட்டோம்.

இப்படி செய்து வந்தால், இயற்கையாவே சருமத்தில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் மெதுவாக குணப்படுத்திவிடும். ஈரம் பட்டால் மட்டும், பருத்தி துணி கொண்டு சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்போ கொப்புளம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். புண் எல்லாம் ஆறி, தழும்பு மட்டும் தெரிகிறது. பெரிய அளவில் பாதிப்பும் இல்லை. இதே பெரிய தீக்காயம் என்றால், வீட்டு வைத்தியம் ஆகாது. உடனே மருத்துவமனையை நாடுவது நல்லது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த செடி மட்டும் வீட்ல இருந்தா போதும்… எவ்ளோ அசுத்தமாக காற்றையும் சுத்தமாகிடும்…

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலில் பொறுமை என்பதே கிடையாதாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

வியர்வை நாற்றம் நீங்கிட..!

nathan

7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க மனரீதியா ரொம்ப பலவீனமானவங்களாம்! தெரிந்துகொள்வோமா?

nathan

பெட் சீட்டின் அடியில் சோப்பை வையுங்கள்: அற்புதம் இதோ!

nathan

துரத்தும் முதுமை… காப்போம் இளமை!

nathan