28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

useful tips .. தீ கொப்பளம் இப்படி நீர் கோர்த்து புடைத்துக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? பதறாமல் இதை மட்டும் செய்தால் போதுமாம்!

சிறிய தீக்காயம் ஆறுவதற்கு குறைந்தது இரண்டு வாரம் ஆகும். அதுவரைக்கும் புண் கொந்தி விடக்கூடாதல்லவா?

அதற்கு பாட்டி சொல்லிக்கொடுத்த வீட்டு வைத்தியத்தை செய்தோம். கற்றாழையை வெட்டி எடுத்து அதில் வரும் ஜெல்லி போன்ற வழவழப்பான கூலை அதன் மேல் தடவினோம். இரவு தூங்கச்செல்லும் போது மட்டும், நீரில் நன்றாக கழுவிவிட்டு, சுத்தமான பருத்தி துணி கொண்டு துடைத்து, ஆண்டிபயாடிக் ஆயில்மெண்டை தடவிவிட்டோம்.

இப்படி செய்து வந்தால், இயற்கையாவே சருமத்தில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் மெதுவாக குணப்படுத்திவிடும். ஈரம் பட்டால் மட்டும், பருத்தி துணி கொண்டு சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்போ கொப்புளம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். புண் எல்லாம் ஆறி, தழும்பு மட்டும் தெரிகிறது. பெரிய அளவில் பாதிப்பும் இல்லை. இதே பெரிய தீக்காயம் என்றால், வீட்டு வைத்தியம் ஆகாது. உடனே மருத்துவமனையை நாடுவது நல்லது.

Related posts

பானி பூரி உடலுக்கு நன்மையை தருகிறதா? பானி பூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

nathan

பணம் கூரைய பிச்சிகிட்டு கொட்டுமாம்… நீங்க பிறந்த தேதி என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க… நெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலுக்கு 7 எளிய வீட்டு வைத்திய முறைகள்!

nathan

மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஒவ்வொரு பெண்களும் பூப்படையும் காலம் முதலே அறிந்து வைத்திருப்பது அவசியம்.

nathan

கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவை

nathan

வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற…

sangika

`அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது?’… முட்டை குறித்த சந்தேகங்கள்

nathan

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?

nathan

கொத்தமல்லி இலையை தினமும் உணவில் சேர்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan