24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
158764844f8988eba8a4e27fe8f8df884fc749b2f2308138569315367724
வீட்டுக்குறிப்புக்கள்

உங்களுக்கு தெரியுமா வீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்???

வீட்டில் எல்லோரும் மரம் வளர்ப்பது உண்டு.ஆனால் எந்த செடிகள் வளர்த்தால் வீட்டிற்கு என்ன பலன்கள் என்பதை பாருங்கள்.

மூங்கில் செடி வளர்த்தால் நல்லதாம். ஏனெனில் அந்த மூங்கிலின் வளர்ச்சிபோல் செல்வம் மற்றும் சந்தோசம் கிடைக்குமாம்.

துளசி செடியை வளர்த்துவந்தால் அதிர்ஷ்டம் மனஅமைதிகிடைக்கும். மற்றும் தீயசக்தி வருவதை தடுக்கும்.
இந்தச்செடியை வீட்டில் வளர்த்துவந்தால் செல்வச்செழிப்பு உண்டாகும். மேலும் இதன் நறுமணம் வீட்டை எப்பொழுதும் நல்லமனத்துடன் வைத்திருக்கும்.

158764844f8988eba8a4e27fe8f8df884fc749b2f2308138569315367724

மல்லிகை வளர்த்துவந்தால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். லாவெண்டர் வளர்த்தால் மனஅமைதி கிடைக்கும். ரோஜா வளர்த்தால் அன்பு அதிகரிக்கும்.

ஆர்வமாகவும் இருக்கும். ரோஸ்மெரி இந்த செடி வளர்த்தால் மூளையில் நியாபகசக்தியை அதிகரிக்கும்.

Related posts

உங்க குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க சில முக்கிய விஷயங்கள்!

nathan

பெண்களே நீங்கள் அதிகம் கோபப்படுபவரா? அப்ப இத படிங்க!…

sangika

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க கஷ்டங்கள் நீங்க. தொடர்ந்து 21 நாள்கள் இந்த பொருள்களை படுக்கையில் வையுங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ்! நீங்க காதலிப்பவரா! அப்போ நீங்க எந்த வகை காதலர்னு தெரிஞ்சிகங்க

nathan

டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

nathan

பணியிடத்தில் வரும் தூக்கத்தைத் தடுப்பது எப்படி?

sangika

துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! மணி பிளான்ட் வளர்ப்பதால் பணம் பிரச்சனை தீருமா….?

nathan