28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
iopoii
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? மாதவிடாயின் போது முக அலங்காரம், சோப்பு பயன்படுத்தலாமா?

மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி,

உடல் வலி, எரிச்சல் மற்றும் மன சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. அதேபோல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் பெண்களின் முகம் மற்றும் சருமம் வறண்டு மற்றும் கடினமான ஒன்றாக மாறி விடலாம். அவற்றை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

️ சோப்பு பயன்படுத்தலாமா: எண்ணைப்பசை சருமம் கொண்டவர்களுக்கு கண்டிப்பாக அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் மாற்றத்தினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தினமும் உங்கள் முகத்தினை இரண்டு முறை சோப்பு பயன்படுத்தாமல் நல்ல ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவுங்கள்.
iopoii
️ இதனை நீங்கள் உங்களின் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து செய்ய தொடங்குங்கள். நல்ல டிஷ்யூ கொண்டு முகத்தை அவ்வப்போது துடைத்துக்கொள்ளுங்கள்.

️ அலங்காரம் வேண்டாம்: உங்கள் மாதவிலக்கு நேரத்தில் நீங்கள் அலங்காரம் செய்யாமல் இருப்பதே சிறந்தது. ஏனெனில் உங்கள் முகத்தை உங்கள் சருமத் துளைகளை சுவாசிக்க விடுங்கள். சுவாசிக்க முடியாத காரணத்தினால் தான் முகப்பரு, வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் வருகின்றன.

Related posts

A முதல் எழுத்தாக இருப்பவரின் குணங்கள், மற்றும் எதிர்காலம்..

nathan

இத படிங்க இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கைப்பையில் வைத்திருக்க வேண்டிய 10 பொருட்கள்!!!

nathan

தினசரி அசைவம் சாப்பிடுகிறீர்களா?

nathan

flaxseed gel for hair -ஆளிவிதை ஜெல், கூந்தலுக்கு நன்மை பயக்கும்

nathan

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குழந்தைகளுக்கு வெல்லம் கொடுக்கலாமா?… எவ்வளவு கொடுக்கலாம்?…தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் வேலைக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க மிக எளிதான முறை!..

nathan