27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
200484949e4f84904468cae3b52ae22ee50f96df8479168486
ஆரோக்கியம் குறிப்புகள்

ரொம்ப ஆபத்து??சாப்பிட்டபின் இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்!

சாப்பிட்டபின் இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்! இது ரொம்ப ஆபத்து??

சரியான நேரத்திற்கு உணவு உண்பது மிக்கவும் அவசியம். இதில் எந்த ஒரு மனிதன் சரியான உணவை சரியான முறையில் எடுத்து கொள்கிறார்களோ அவர்கள் பல நோய்களில் இருந்து தடுக்க முடியும். உணவு உண்டபின் நாம் இவைகள் எல்லாம் செய்ய கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிருக்கிறார்கள் .பொதுவாக உணவு உண்ட பின் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அவை மதிய உணவு உண்ட பிறகு பிடிப்பதை தவிக்கவும். காலையில் மட்டுமே பழங்களை சாப்பிட கூடிய நேரமாகும் .பின்பு அதை மதிய உணவு அருந்திய பின் பழங்கள் சாப்பிடக்கூடாது. ஏன்னென்றால் செரிமான மண்டலத்திற்கு இடையூராக இருக்கும் .

மதிய உணவு உண்டபின் காபி டி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை தவிர்த்து விடுங்கள். இல்லையெனில் இருப்பு சத்து குறைபாடு ஏற்படும். மதிய உணவு உண்டபின் ஐஸ் வாட்டர் குடித்தால் உங்கள் செரிமானத்தை பாதிக்கும். அதற்கு பதில் ஹாட் வாட்டர் அருந்தலாம், இவை செரிமானத்திற்கு நல்லது.பின்பு தூங்குவதையும் தவிக்க வேண்டும். ஏன்னென்றால் உங்கள் இரைப்பையில் இருக்கும் செரிமான நீர் ஆனது உணவுக்குழாய் வழியாக மேலெழும்பி நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.

200484949e4f84904468cae3b52ae22ee50f96df8479168486

உணவு உண்டவுடன் நடக்க கூடாது. சிறிது நேரம் கழித்து நடக்க வேண்டும் அப்போது தான் நன்கு செரிமானம் நடைபெறும். பின்பு குளித்து முடித்தவுடன் உடனே உணவு உண்ண கூடாது.இப்படி செய்வதால் வயிற்று மற்றும் செரிமான மண்டலத்திற்கு இரத்தம் ஓட்டம் குறைகிறது . இதனால் செரிமானம் நடைபெற காலமாகும்.பின்பு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது உடலை அசைந்து கொண்டு உணவு உண்ண கூடாது .

உணவு உண்டபின் நடனம் ஆடக்கூடாது மற்றும் சாப்பிடு முன் தண்ணீர் குடிக்கலாம் ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்த கூடாது. இரவு நேரங்களில் கீரை மற்றும் தயிர் போன்றவை செரிமானத்திற்கு பிரச்சனை விளைவிக்கும்.இதில் முக்கியானது உணவு அருந்திய பின் பிரஷ் பண்ண வேண்டும். ஏனெனில் வாயில் கிருமி தங்குவதை தவிர்க்கலாம்.

Related posts

முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கும் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்?

nathan

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

nathan

கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். அவற்றைப் பற்றி தெரிந்துள்ள

nathan

செய்வினை மற்றும் திருஷ்டி கழிக்க ஏன் எலுமிச்சை பயன்படுத்துகிறார்கள்?

nathan

ஜில்லுன்னு தண்ணிக் கூட குடிக்க முடியாத அளவு பல்லு கூசுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கருமுட்டை வளர என்ன செய்ய வேண்டும்?

nathan

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்!, beauty tips in tamil

nathan

உங்களுக்கு தெரியுமா வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

nathan

நீங்க செய்யற இந்த தவறுகள் உங்கள் பற்களை மோசமாக்கும் தெரியுமா!!

nathan