30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
uiuj
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா கற்றாழையின் மருத்துவ பயன்கள் ??

கற்றாழையில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சோற்று கற்றாழை சிறந்த ஒன்றாகும். கூந்தல் வளர்ப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழை சோற்றை வைத்து கட்டி, இரவு தூங்கினால் வேதனை குறைந்து, மூன்று தினங்களில் நோய் தீரும்.

சோற்று கற்றாழையின் சோற்றுப்பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து, கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து, வடிகட்டி அதனை குளியலுக்கு பயன்படுத்தினால் குளிர்ச்சி உண்டாகும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகளால் உலர்ந்த சருமம் போன்றவற்றில் கற்றாழை சாற்றை தினமும் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். தீக்காயங்களுக்கும் இது சிறந்த ஒன்றாக செயல்படுகிறது.
uiuj

Related posts

செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!!

sangika

தெரிந்துகொள்வோமா? உங்க சுட்டிக் குட்டீஸ் படிப்பில் சிறந்தவராக இருக்க சில டிப்ஸ்…!

nathan

துளசி இலையின் மருத்துவ குணங்கள்

nathan

மூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

nathan

துரோகத்தை தாங்கும் மனவலிமை எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இருக்கும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கட்டாயம் செய்ய வேண்டியவை!

nathan

அதிர்ச்சி சம்பவம் பாவாடை கட்டினால் புற்று நோயா.? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.!

nathan

இது ஒரு சிறப்பான முறையாகும். டான்சில் கற்களை வாயில் இருந்து வெளியேற்ற இருமல் ஒரு சிறப்பான தீர்வாகும்.

nathan