uiuj
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா கற்றாழையின் மருத்துவ பயன்கள் ??

கற்றாழையில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சோற்று கற்றாழை சிறந்த ஒன்றாகும். கூந்தல் வளர்ப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழை சோற்றை வைத்து கட்டி, இரவு தூங்கினால் வேதனை குறைந்து, மூன்று தினங்களில் நோய் தீரும்.

சோற்று கற்றாழையின் சோற்றுப்பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து, கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து, வடிகட்டி அதனை குளியலுக்கு பயன்படுத்தினால் குளிர்ச்சி உண்டாகும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகளால் உலர்ந்த சருமம் போன்றவற்றில் கற்றாழை சாற்றை தினமும் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். தீக்காயங்களுக்கும் இது சிறந்த ஒன்றாக செயல்படுகிறது.
uiuj

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தம்பதியிடையே சண்டை வராமலிருக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறை!

nathan

எப்போதும் ஃபிட்டாக இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

இந்த வைட்டமினை அதிகளவு எடுத்துக் கொள்வது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை சிதைத்து விடுமாம்…

nathan

பெண்களுக்கு கணக்கற்ற நன்மைகளை அளிக்கும் ‘கடலை எண்ணெய்’

nathan

கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவை

nathan

கொழுப்பை குறைக்கும் வெந்நீர்

nathan

குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இத சாப்பிட கொடுங்க…

nathan

தொப்புளில் 2 சொட்டு தேன் விட்டு படுத்தால் உடலில் நடக்கும் அற்புத பயன்கள்

nathan

இந்த 5 ராசிக்காரங்க எல்லாரையும் நம்பி ஈஸியா ஏமாந்துபோகும் முட்டாளாக இருப்பார்களாம்…

nathan