30.2 C
Chennai
Monday, May 19, 2025
face5
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

பொதுவாக சிலருக்கு வெயிற்காலத்தில் முகம் மற்றும் சருமம் பொழிவிழந்து காணப்படுவது வழக்கம்.

இதற்கு உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது. இது சருமத்திற்கு சிறந்த முறையில் பொலிவினை தருகின்றது.

தற்போது உருளைக்கிழங்கை வைத்து எப்படி சரும பொலிவை அதிகரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு சாறு – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு – 2ஸ்பூன்
ஒரு சிட்டிகை மஞ்சள்

face5

செய்முறை

மஞ்சளுடன் எல்லா சாறுகளையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும்.

இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் முழுவதுமாக காயும் வரை காத்திருக்கவும்.

காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றுவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

குறிப்பு –

எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். நேரடியாக எலுமிச்சை சாற்றை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.

Related posts

மாம்பழ கடலை மாவு பேஸ் பேக் இயற்கை முக அழகு குறிப்புக்கள்.!!

nathan

தேமலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு!

nathan

பெண்களே தரமற்ற செயற்கை மருதாணியை பயன்படுத்துகீறிர்களா ? உங்களுக்கான எச்சரிக்கை!

nathan

கழுத்து பராமரிப்பு

nathan

குடும்ப வறுமை காரணமாக சேல்ஸ் கேர்ளாக இருந்த கார்த்தி பட நடிகை…

nathan

பிரபல நடிகை கவலைக்கிடம் !மூளையில் ரத்த கசிவு…

nathan

உங்களுக்கு தெரியுமா சருமக்குழிகளை செலவே இல்லாமல் விரட்டும் சோற்றுக்கற்றாழை

nathan

தெரிந்துகொள்வோமா? சருமத்தில் எக்ஸிமா பிரச்சனையிருந்தால் இத ட்ரை பண்ணிப்பாருங்க!

nathan

உங்கள் புருவத்தின் தோற்றத்தை எப்படி திருத்திக் கொள்ளலாம்?

nathan