ஆரோக்கியம்உடல் பயிற்சி

பர்வதாசனம்

jokasanam

செய்முறை:

முதலில் விரிப்பில் வஜ்ராசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். பின்னர் மெதுவாக முழங்கால்கள் இரண்டும் தரையிலிருக்கும் படி வைத்து புட்டத்தை உயர்த்தவும். கைகளை தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகள் வெளியிருக்குமாறு வைக்கவும்.

இந்நிலையில் உபாதையில்லாமல் எவ்வளவு நேரமிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இயல்பான சுவாசத்துடன் இருக்கவும். மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இதை 4 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

1.இடுப்பு,கால்கள் வலுப்பெறுகின்றன.
2.விலா எலும்புகள்,தசைகள் உறுதி பெரும்.
3.தோள்பட்டை வலி,முதுகுத் தண்டு வலி நீங்குகிறது

Related posts

இதய நோயாளிகள் ஏரோபிக் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு இரண்டு விதமான உடற்பயிற்சிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

கைத்தசைகளை குறைக்கும் 4 உடற்பயிற்சிகள்

nathan

உங்களுக்கு கடன் பிரச்சனையா?… செய்ய வேண்டிய வாஸ்து மாற்றங்கள்..

nathan

குறட்டையினால் ஏற்படும் விளைவுகள்!….

sangika

இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.

sangika

மூளை வளர்ச்சியை அதிகரிக்க மீன் சாப்பிடுவது சரியான வழி

nathan

அதிகப்படியான கர்பிணிகளுக்கு பிரசவ வலி நல் இரவில் தான் எற்படுகிறது

nathan

பெண்களுக்கு எந்த வயதில் எந்த மாதிரியான இதயநோய் வரும் தெரியுமா?…

sangika