30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

அதிகப்படியான கர்பிணிகளுக்கு பிரசவ வலி நல் இரவில் தான் எற்படுகிறது

நிறை மாத கர்பிணியா நீங்கள் இதோ உங்கள் கவணத்திற்காக சில உன்மைகள் :

ஒன்று தெரியுமா உங்களுக்கு , அதிகப்படியான கர்பிணிகளுக்கு பிரசவ வலி நல் இரவில் தான் எற்படுகிறது .


ஆம் , இதற்கு காரணம் தூங்கும் போது உங்கள் உடலிற்கு முழு ஓய்வுகிடைப்பதால் , இடுப்பு எலும்பு தளர்ந்து பிரசவத்திற்கு ஏதுவாக இருக்கும்
நல்ல ஓய்வு தான் எளிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்பது இயற்கை விதி , உடல் ஓய்வு மட்டும் அல்ல மன ஓய்வும் தான்.
பல தாய்மார்களுக்கு இதனால் தான் இரவில் பிரசவ வலி எற்படுகிறது
ஆழ்ந்த உறக்கத்தில் முதல் கட்ட பிரசவ வலி எற்படுவதால் இது பலருக்கு தெரியாமலேயே போய்விடுகிறது .

முதல் கட்ட பிரசவ வலி மாதவிலக்கின் போது எற்படும் மென்மையான வலி போல் இருக்கும் , இது மேல் அல்லது கீழ் வயிற்றில் உணரப்படும் மாறாக கீழ் முதுகுத்தண்டில் விட்டு விட்டு வலி வரலாம் , சிலசமயம் உடல் சோர்வு கூட எற்படலாம் .
பிறப்புறுப்பிலிறுந்து பனிக்குட நீர் வெளியேறாமல் இருக்கும் வரை நீங்கள் விட்டிலேயே இருக்கலாம் , உங்கள் வீட்டில் இருப்பது உங்களை சற்று பாதுகாப்பாகவும் , தைரியமாகவும் வைத்திருக்கும் உதவும் .
ஒருவேளை பனிக்குட நீர் வெளியேறுவதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள் .
அப்படி நீங்கள் அவரை அணுகும்போது அவர் உங்களிடம் முன்று கேள்விகளை கட்டாயம் கேட்பார்
அவை
1) Frequency<
2) Duration<
3) Leaking<
இப்போது இவை பற்றி விரிவாக பார்ப்போம் .
1)#Frequency 
இது ஒரு வலிக்கும் மற்றொன்றிற்கும் உள்ள இடைவெளி (நேரம் ),
முதல் வலிக்கும் அடுத்த வலிக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும் .
இந்த நேரம் குறைவாக இருந்தால் நீங்கள் பிரசவத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் .
2)#Duration
இது வலி நீடிக்கும் கால அளவை குறிக்கும் , ஒரு வலி எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதாகும் .
இது ஆரம்பகாலத்தில் குறைந்த தாகவும் , பிரசவ நேரம் நெருங்க நெருங்க அதிக மாகவும் இருக்கும் .
3)#Leaking 
இது பனிக்குட நீர் வழிவதை குறிக்கும் பனிக்குட நீர் வழியும் போது நீங்கள் பிரசவத்தின் அடுத்து கட்டத்தை அடைந்திருப்பீர்கள் ,இன் நிலையில் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் .
உங்கள் நிலையை வைத்து மருத்துவர் சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யமுடியும் .
(பிரசவ வலி என்பது கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் உண்டாவது )
நிங்கள் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும்போது மறக்காமல் உங்களது மாதாந்திர பரிசோதனை ரிப்போர்ட்டையும் எடுத்துச்செல்லுங்கள் .
பிரசவம் எதிர்பார்க்கப்படுகிற தேதிக்கு முன்னதாகவே உங்களுக்கு தேவையானவற்றை ஒரு பையில் எடுத்த வைத்துக்கொள்வது நல்லது .

Related posts

கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுகள்

nathan

தாய்மார்கள் எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?

nathan

மாதவிடாய் சுழற்சி மாறினால் மருத்துவரை அணுக வேண்டும்

nathan

கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகை!…

sangika

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் மாதவிலக்கின்போது பெண்கள், வாழைப்பூ சமைத்து சாப்பிட்டால் . . .

nathan

கர்ப்ப கால முதுகு வலியை போக்கும் பயிற்சிகள்

nathan

இத்தனை நாள் இது தெரியாம போச்சே! ரவள்ளிக்கிழங்கால் நமது உடலில் இத்தனை நன்மைகள் ஏற்படுகிறதா!

nathan

கருவுற்றிருக்கும் நிலையில் இரத்தசோகை குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான கை வைத்தியம்

nathan