ஆரோக்கிய உணவு

புதினா சர்பத்

புதினா கீரையில் சர்பத் தயாரிக்க நல்ல இலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். வாடி வதங்கிய இலைகள், அழுகிய இலைகளை தவிர்த்து விட வேண்டும். இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொண்டு, தண்ணீரில் அலசி பயன்படுத்தலாம்.புதினா சர்பத் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-

புதினா கீரை- ஒரு கோப்பை அளவு,
எலுமிச்சம் பழம்-1,
பனங்கற்கண்டு-தேவையான அளவு.

செய்முறை:-

• புதினா கீரையை இடித்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

• எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து கொள்ளுங்கள்.

• பனங்கற்கண்டை தனியாக தூளாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

• கீரை சாறு, எலுமிச்சம் பழச்சாற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

• அதோடு பனங்கற்கண்டை போட்டு கலக்க வேண்டும்.

• இந்த கலவையை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும்.

• நன்றாக ஆறிய பின்பு, இதை சர்பத்தாக பயன்படுத்தலாம்.

• இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய பானம் ஆகும்.

 

Related posts

தெரிஞ்சிக்கங்க… ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

nathan

சூப்பர் டிப்ஸ்!வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..!!

nathan

பன்னீர் புலாவ்

nathan

கொழுப்பு குறைவாக உள்ள புடலங்காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்

nathan

உணவென்ற பெயரில் விற்கப்படும் போலி உணவுகள்!! – உஷாரய்யா உஷாரு!!!

nathan

கால்சியம் உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னால் இதை நோட் செய்திருக்கிறீர்களா?அப்ப இத படிங்க!

nathan

பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! பூஞ்சை படிந்த பிரட் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் சப்ஜா

nathan