இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்’ – காவிரி கர்நாடகத்தின் சொத்து’
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கர்நாடகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மாண்டியா மற்றும் மைசூர் மாவட்டங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
காவிரி நதிநீர் கால்வாய் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது. நடிகர், நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான கர்நாடகாவில் பிறந்த கே.எல்.ராகுலும் காவிரி போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கே.எல்.ராகுல் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “காவிரி எப்பொழுதும் நமக்கு (கர்நாடகா) சொந்தம்.காவிரி கர்நாடகாவில் உற்பத்தியாகிறது, இங்கு அதிக அளவு தண்ணீர் இருக்கிறது.ஆனால் ஒவ்வொரு வருடமும் அந்த தண்ணீரை பயன்படுத்த கன்னடர்கள் தெருவில் இறங்கி சட்டப்போராட்டம் நடத்த வேண்டும். இது நமது சோகம்.காவிரி முழு கர்நாடக மாநிலத்திற்கும் சொந்தமானது.
கே.எல்.ராகுலின் இந்தப் பதிவை கன்னட மக்கள் விரும்பியுள்ளனர்.
தேவையில்லாத பேச்சு. வாயை மூடிக்கொண்டு கிரிக்கெட் மட்டுமே விளையாட வேண்டும். ௭நத கர்நாடகாகாரன் காவிரியை ௨௫வாக்கினான். ஆனால் கர்நாடகா விற்கு கிடைக்கும் மின்சாரத்தை தயாரிப்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களை தாரைவார்த்து, ௨டமைகளை இழந்து நிற்கிறார்கள்.
காங் ஆட்சிக்கு பாடுபட்ட திமுக கேட்டுகுங்க
விவசாயகள் உணரனும்
நெய்வேலி தமிழ்நாட்டின் சொத்து?
வன்மையாக கண்டிக்கதக்கது
பிஜேபி காரனுகளும் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தர கூடாதுன்னு சொல்றானுக kl ராகுல் கோமாளிய இந்திய டீம்ல சேர்க்கிறதா இல்ல கர்ணாட்டகா டீம்ல சேர்க்கிறதா அடிப்படை அறிவே இல்லை
நல்வாழ்த்துக்கள் ராகுல் சூடு சொரணை ஈனம் மானம் எங்களுக்குகிடையாது தெலுங்கன் முதல்வர்
பாதிரி எஸ். ஜி திருநாவு badu piya da nee
Rishona Alwin nithan padu
Rishona Alwin enkad kuthuthu
பாதிரி எஸ். ஜி திருநாவு dai ne thanda padu Mathiri commed podura potta
பாதிரி எஸ். ஜி திருநாவு MK thelugu nu komma sollicha
29th Bandh
நீ கூட கர்நாடககாரன், எதற்கு இந்தியா விளையாடுற பேசமால் அந்த மாநிலம் மட்டும் ஆடலாமே
I hate raahul
Appa sootha sry sotha neeye vachiko. Manamullavana iruntha dam rombinalu open panna kodathu
Loosu Rahul India ellarkum sontham da
சென்னை பக்கம் வந்த செருப்பாலய்யே அடிக்கனும் வாய்லய்யே….
காவிரி இந்தியாவின் சொத்து என்று ஒன்றிய அரசு அறிவிக்குமா.
Raja Chelliah already told their verdict 😂😂😂😂
Apo extra water varum podhum yen da open pantrenga unga சொத்து நீங்க வச்சுக்கோங்க
Ariya Mady இந்தியா சொத்து என்று அறிவித்தால் ஒன்றிய அரசே இருவருக்கும் தண்ணீரை சமமாக பிரித்து கொடுக்கலாம் அல்லவா.
Raja Chelliah they can’t bro that will lead big trouble
யார் இல்லைன்னான் மூன்றே மூன்று வருடத்தில் நோய் குணமாகும் (திராவிடர்க்கு)
Dai loosda nee
Rahul nu per vechanala ivanum pappu mariyae olara arambichitan
இந்த பக்கம் வா, தலைலயே கொட்டுறேன்.