36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

தொண்டை நோய்களை குணமாக்கும் சித்தரத்தை தேநீர்

தொண்டை நோய்கள், கபநோயை குணமாக்கும் தன்மை கொண்டது சித்தரத்தை தேநீர். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தொண்டை நோய்களை குணமாக்கும் சித்தரத்தை தேநீர்
தேவையான பொருட்கள் :

(நான்கு பேர் பருகுவதற்குரியது)

சித்தரத்தை – 10 கிராம்
பனங்கற்கண்டு – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 500 மி.லி.

செய்முறை :

* சித்தரத்தையை இடித்து, நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும்.

* 150 மி.லி. அளவுக்கு பருகினால் தொண்டை நோய்கள், கபநோய்கள் அஷீரணம், மூட்டுவலி, தசைபிடிப்பு, சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உண்டாகக்கூடிய காய்ச்சல் போன்றவை கட்டுப்படும்.

* இது மழைக்காலத்திற்கு மிகவும் ஏற்றது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இனிப்பு போளி செய்வது எப்படி?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்

nathan

பெண்களுக்கு வலிமை தரும் கருப்பு உளுந்து!!

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா…?

nathan

40 வயதில் இளமை தோற்றத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல!…

sangika

உங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் பீன்ஸ் கட்டுப்படுத்துகின்றது ..!

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

உங்களுக்கு தெரியுமா காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா…?

nathan