24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1603608 world 01
Other News

வானில் பறக்கவிடப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில், ‘பிரபஞ்சம் சொல்வது ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் நேற்று வானத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, காவி கொடிகளை அசைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர்.

1603608 world 01

விமானப் போக்குவரத்து நிகழ்வின் ஏற்பாட்டாளர் உமாங் மேத்தா கூறுகையில், “ 500 ஆண்டுகால தியாகம் மற்றும் உறுதிப்பாட்டின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். ஸ்ரீராமரின் நினைவாக வான்வழி பேனர் ஏற்றப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. ”

Related posts

அமிதாப் பச்சனுடன் ஸ்டைலாக இருக்கும் ரஜினிகாந்த்..

nathan

சிங்கப்பூர் முதலாளி தந்த இன்ப அதிர்ச்சி

nathan

கர்ப்பிணிக்கு வீட்டில் ஸ்கேன் செய்து கரு-க்கலைப்பு

nathan

இனி 8 மாதங்களுக்கு இந்த இரண்டு ராசிகளுற்கு ஜாக்பாட் தான்

nathan

தாடி வைத்த பதின்ம வயதினரை முத்தமிடாதீர்கள் – எச்சரிக்கை

nathan

தினேஷ்- விசித்ரா மீண்டும் மோதல்: புதிய நிகழ்ச்சி

nathan

எதிர்நீச்சலில் வேல ராமமூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?

nathan

இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்…

nathan

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர்

nathan