26.6 C
Chennai
Wednesday, Aug 13, 2025
1603608 world 01
Other News

வானில் பறக்கவிடப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில், ‘பிரபஞ்சம் சொல்வது ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் நேற்று வானத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, காவி கொடிகளை அசைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர்.

1603608 world 01

விமானப் போக்குவரத்து நிகழ்வின் ஏற்பாட்டாளர் உமாங் மேத்தா கூறுகையில், “ 500 ஆண்டுகால தியாகம் மற்றும் உறுதிப்பாட்டின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். ஸ்ரீராமரின் நினைவாக வான்வழி பேனர் ஏற்றப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. ”

Related posts

விவசாயி வேடத்தில் சீமான்…?

nathan

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூட ஓகே; ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

nathan

மாமியரை வெளுத்து வாங்கிய மருமகள்..

nathan

மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!பத்திரிகையாளர் சந்திப்பு

nathan

நடத்தையில் சந்தேகம்.. சினேகாவிடம் சிக்கிக்கொண்ட பிரசன்னா

nathan

சௌந்தர்யாவின் ஸ்டைலை காப்பியடித்தாரா விஜய் ?வீடியோ

nathan

பொறுமையாக இருந்து ஏமாறும் ராசிகள் எவை எவை தெரியுமா?

nathan

அனிருத் இதுவரை காதலித்து கழட்டிவிட்ட நடிகைகள் லிஸ்ட்!!

nathan

யுபிஎஸ்சி தேர்வில் இந்தியாவில் முதலிடம் பிடித்தது எப்படி

nathan