25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
Other News

40 வயது பெண்ணுடன் காட்டில் உல்லாசம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள குண்டிராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா, 40. அவரது கணவர் இறந்துவிட்டார். அம்பிகா மே 5ம் தேதி காலை தனது வீட்டின் அருகே புடவையால் கழுத்து நெரிக்கப்பட்டார். இது தொடர்பாக பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அம்பிகாவின் அலைபேசிக்கு அழைப்புகளை விடுத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். திருப்பத்துல் மாவட்டம், பண்டாரப்பள்ளியைச் சேர்ந்த ஏழுமலை, 24, என்பவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பர்கள் இருவரையும், அம்பிகாவையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அம்பிகாவும் ஏழுமலையும் மோசடி செய்தது தெரியவந்தது. பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அம்பிகாவை தீர்த்துகட்ட முடிவு செய்த ஏழுமலை கடந்த 4-ந் இரவு அவருக்கு போன் செய்தார். பின்னர் உல்லாசமாக இருக்க வீட்டிற்கு வெளியே வரும்படி அழைத்தார். அதை நம்பி வந்த அம்பிகாவுடன் ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் நாட்றம்பள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி (23) மற்றும் பந்தாரப்பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கட்டாயப்படுத்தி உல்லாசமான இருந்தனர்.

பின்னர் அந்த நபரை புடவையால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் எழும்மலை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

மாட்டுப் பண்ணை: பால், சாணம் விற்பனை; மாதம் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கும் ஐடி தம்பதி!

nathan

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருத்திகா

nathan

முதலிரவு இவருடன் தான் நடந்தது..!கூறிய ஷகீலா..!

nathan

ஒரு மாத குழந்தையை இழுத்து சென்று, கொன்ற தெரு நாய்கள்

nathan

மரியா லாரன்ஸின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில்

nathan

கார்த்திக் தனது இரண்டு மனைவி, மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்..

nathan

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் 5 வங்கிகள்

nathan

யுபிஎஸ்சி தேர்வில் வென்ற விவசாயி மகள்!

nathan

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சுப்ரமணியபுரம் சுவாதி..

nathan