32.2 C
Chennai
Monday, May 20, 2024
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

இதுவரை இல்லாத கவர்ச்சியில் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

nathan

80 லட்சத்தில் படுக்கை.. ஆறு மனைவிகள்;

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

வெளிவந்த தகவல் ! எஸ்பிபி சரணின் முதல் மனைவி யார் தெரியுமா?.. இதோ வெளியான புகைப்படம்..!!

nathan

பேரன்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த்

nathan

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் …

nathan

பூமியின் மையப்பகுதியில் இருக்கும் நாடு

nathan

வித்தியாசமான உடையில் ஸ்ரேயா சரண்

nathan

ஸ்ரீதேவிக்கு மோசமான பழக்கம் ஒன்னு இருக்கு..

nathan