30.6 C
Chennai
Thursday, Jul 25, 2024
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்கு பொற்காலம்?

nathan

மணி பிளான்ட்டை எந்த திசையை நோக்கி வளர்க்க வேண்டும்..?

nathan

வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.!

nathan

1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசியின் சடலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

nathan

ஜோவிகா இந்த Relationship-ல இருக்கா?

nathan

விஜயகாந்த் சொந்தங்கள் கதறி அழும் காட்சி

nathan

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீடா அம்பானி

nathan

அசிங்கமாக மாறிய லாஸ்லியா! புகைப்படம்

nathan

வேக வைத்த முட்டையால் உடம்பில் ஏற்படும் அற்புதம்: தெரிஞ்சிக்கங்க…

nathan