25.3 C
Chennai
Thursday, Nov 6, 2025
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

புறம்போக்கு நிலங்களை வளைத்து போட்டு கொடைக்கானலில் சொகுசு வீடு கட்டும் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா?

nathan

காதலியுடன் திரைப்பட திருவிழாவில் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி

nathan

கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள்

nathan

வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோ

nathan

வீடியோவில் வந்த வனிதாவின் மகள்… கண்கலங்கிய ஜோவிகா

nathan

இந்த ராசிக்காரங்க காதலிப்பாங்களாம் – ரொமான்ஸ் பண்ண மாட்டாங்களாம்…

nathan

ஆமிர்கான்… சென்னை வந்ததன் பின்னணி என்ன?

nathan

சீனாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்…

nathan

சொந்த கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா

nathan