29 C
Chennai
Wednesday, Jun 11, 2025
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் ஒருவர்…

nathan

2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆகபோகும் ராசியினர்

nathan

கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

nathan

அந்தச் சம்பவம் நடந்துச்சு; என்னால அழக்கூட முடியல: நடிகை தமன்னா

nathan

நடிகைகளுடன் போட்டிப் போட தயாராகும் ஜனனி

nathan

மார்ச் 2025 ராசிபலன்: 12 ராசிகளுக்கும் தொழில், நிதிநிலை, காதல், குடும்பம், ஆரோக்கியம்

nathan

திருமணத்தை கொண்டாட 500 நாய்களுக்கு உணவளித்து கொண்டாடிய ஒடிசா தம்பதி!

nathan

எதிர்நீச்சல் ஜனனியின் ரியல் அப்பா யார் தெரியுமா?

nathan

பிரபல நடிகை சுகன்யாவின் மகளா இது?

nathan