27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
ca1
Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

ஆசிரியருடன் காதல்… கையும் களவுமாகப் பிடித்து

nathan

நள்ளிரவில் மர்மமாக தலைதெறிக்க ஓடும் சிறுவன்! நீங்களே பாருங்க.!

nathan

திருத்தணி கோவில் வந்த சன்டிவி லெட்சுமி சீரியல் நாயகி

nathan

விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள்

nathan

சுற்றுலா சென்ற நடிகை சரண்யா பொன்வண்ணன்

nathan

வெளிவந்த தகவல் ! இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை நாட்கள் தெரியுமா? எலிமினேஷனும் தகவலும் கசியாதாம்

nathan

நிறைமாத கர்ப்பம்.. பொட்டு துணி இல்லாமல் “மதராசபட்டினம்” எமி ஜாக்சன்..

nathan

புத்தாண்டு ராசி பலன் 2024: எட்டிப்பார்க்கும் திடீர் நோய்கள்..

nathan

பிரபல நடிகரை கரம்பிடிக்கப்போகும் அனுஷ்கா

nathan