32.1 C
Chennai
Saturday, Jun 28, 2025
ca1
Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

nathan

kavala song – மிரள வைக்கும் தமன்னாவின் குத்தாட்டம்!! ரஜினியின் ஜெயிலர் Kaavaalaa பாடல்!!

nathan

இந்தியாவில் திருமணமான 13 நாளில் உயிரிழந்த மனைவி!

nathan

நீடிக்கும் மர்மம் ! கரை ஒதுங்கியது கடற்கன்னியா?

nathan

ஒரு கிலோ மரத்தின் விலை ரூ.75 லட்சம்!உலகின் அதிக மதிப்புமிக்க மரம் இது

nathan

வேங்கைவயல் சம்பவத்தில் நடந்தது என்ன?

nathan

நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி! CCTV காட்சிகள்

nathan

விஜய் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுதா?

nathan

ரஜினிக்கும் – விஜய்க்கும் இதான் பிரச்சனை. -மதுவந்தி

nathan