31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து -வெளியான தகவல்!

தமிழகத்தில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு ஒன்று வரும் 10ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலின் பெயர் ‘செரியபாணி’ என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முன்தினம் முதல் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

செரியபாணி என்ற குளிரூட்டப்பட்ட பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல 6000 லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.6,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் 40 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த கடல் சேவையை பயன்படுத்தினால் நாகப்பட்டினத்தில் இருந்து மூன்று மணி நேரத்தில் இலங்கையை அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மனைவியுடன் தேனிலவு சென்ற வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

nathan

கருங்காலி மாலை யார் அணியலாம்?

nathan

முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடும் இளைஞர்

nathan

பண தகராறில் க.காதலனை வெட்டி கொன்று பெண் தூக்கில் தற்-கொலை

nathan

போட்டோஷூட்டில் கலக்கும் லப்பர் பந்து நாயகி ஸ்வாசிகா

nathan

தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன்

nathan

நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே!

nathan

ரூ.1.25 கோடி வென்ற சேவல்

nathan

“வீங்கிய ஒரு பக்க மார்பகம்..” – தீயாய் பரவும் ரச்சிதா மகாலட்சுமி போட்டோஸ்..!

nathan