28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Other News

திடீரென வெடித்த செல்போன்; இளம் பெண் உடல் கருகி பலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஆடுதுறை விசித்ரா ராஜபுரத்தில் வசிப்பவர் கோகிலா (32). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் இவர் தனது மகன் பிரகதீஷுடன் (9) வசித்து வந்தார். இவர் கபிஸ்தலாவில் பிரகதீஷ் என்ற பெயரில் மொபைல் போன் மற்றும் வாட்ச் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

கடைக்கு வந்தவர்கள் வழக்கம் போல் பணியை தொடர்ந்தனர். செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதாக கூறினார். மின்கசிவு ஏற்பட்டு, செல்போன் வெடித்து, கடையில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் கடையின் உள்ளே இருந்த தண்ணீரை ஊற்றினர்.

 

ஆனால், கோகிலா தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நடிகை நட்சத்திராவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

ஜெயிலர் வசூலை தொடமுடியாமல் தவிக்கும் லியோ..

nathan

காதலனை பிறந்துவிட்டதாக பரவிய வதந்தி.! ஜோடியாக பிரியா பவானி ஷங்கர்.!

nathan

ஒரு மரத்தில் இத்தனை குலைகளா!! வியக்கத்தக்க வாழைமரம்

nathan

பேஸ்புக் மூலம் பழக்கம்! ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!

nathan

தளபதி விஜய் திடீர் அறிக்கை..!உதவி கேட்டு இன்னமும் குரல்கள் வந்த வண்ணம் உள்ளன

nathan

ஏ.ஆர்.ரஹ்மான்- மனைவி விவாகரத்து!

nathan

கவின் திருமண நாளில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்…

nathan

பி.சுசிலா முன்னிலையில் மேடையிலேயே பாடிய முதல்வர் ஸ்டாலின்!

nathan