30.7 C
Chennai
Friday, Mar 13, 2026
Other News

திடீரென வெடித்த செல்போன்; இளம் பெண் உடல் கருகி பலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஆடுதுறை விசித்ரா ராஜபுரத்தில் வசிப்பவர் கோகிலா (32). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் இவர் தனது மகன் பிரகதீஷுடன் (9) வசித்து வந்தார். இவர் கபிஸ்தலாவில் பிரகதீஷ் என்ற பெயரில் மொபைல் போன் மற்றும் வாட்ச் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

கடைக்கு வந்தவர்கள் வழக்கம் போல் பணியை தொடர்ந்தனர். செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதாக கூறினார். மின்கசிவு ஏற்பட்டு, செல்போன் வெடித்து, கடையில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் கடையின் உள்ளே இருந்த தண்ணீரை ஊற்றினர்.

 

ஆனால், கோகிலா தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தலைவலி : பல்வேறு வகையான தலைவலிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

nathan

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா

nathan

நாய் போல் மாறிய மனிதருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!!

nathan

ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு மாமியார் விளக்கம்

nathan

இந்த மாதம் பிறந்த ஆண்கள் கணவராக கிடைப்பது வரமாம்..

nathan

2024ம் ஆண்டு அரங்கேறும் பேரழிவு என்ன?தீர்க்கதரிசனங்கள்

nathan

ஐஷுவின் ஆடையை பிடித்து நிக்ஷன் செய்த செயல்… இது பெண்களைப் பாதுகாப்பதற்காகவா?

nathan

சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்..

nathan

உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்க உடம்புல முக்கியமான வைட்டமின் குறைவாக இருக்காம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan