23 651011ee5902c
Other News

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்தது.

முதல் பரிசு ரூ.25 கோடி ரூபாய். இரண்டாவது பரிசாக 1 கோடி (20 நபர்களுக்கு), மூன்றாம் பரிசாக 50 லட்சம் (20 நபர்களுக்கு) வழங்கப்படும். இவை தவிர மொத்தம் 503,500 பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஓணம் லாட்டரியில் 250 மில்லியன் ரூபாவை பெரும் பரிசாக வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தமிழர்கள், பிரபல மலையாள செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின்படி, திருப்பூரைச் சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி மற்றும் ராமசாமி ஆகிய நான்கு பேர் இணைந்து வாங்கிய டிக்கெட்டில் இருந்து பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

 

நான்கு பேரும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்டரி சீட்டு அலுவலகத்தில் தங்களுடைய டிக்கெட்டுகளை சமர்ப்பித்து, தங்களின் வெற்றிகளை சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆராத்தி..

nathan

தெரிஞ்சிக்கங்க…செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் அதிக கஷ்டத்தையும் பேரழிவுகளையும் சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

nathan

புத்தாண்டு ராசி பலன் 2024: எட்டிப்பார்க்கும் திடீர் நோய்கள்..

nathan

கள்ளக்காதலால் – மனைவி எடுத்த விபரீத முடிவு

nathan

காதலனை கரம்பிடித்தார் அமலாபால்..புகைப்படங்கள்

nathan

நடிகை மனோரமா நிஜ கணவர் யார் தெரியுமா..?

nathan

கிறிஸ்துமஸ்-க்கு தன் கையால் வீட்டை அலங்கரித்த ஜெயம் ரவி.! வீடியோ

nathan

திடீரென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

nathan

விஜய்யின் லியோ எந்தெந்த இடத்தில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா?

nathan