Other News

அடம் பிடித்த கள்ளக்காதலி -உன் மூலமா குழந்தை பெத்துக்கணும்…

கேரள மாநிலம், உடுமபாலா கிராமத்தை சேர்ந்தவர் தேவிகா, 34. அதே பகுதியில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். தேவிகாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷுடன் தேவிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சதீஷுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

 

சதீஷ் மற்றும் தேவிகாவின் உறவு இறுதியில் காதலாக மாறுகிறது. கடந்த ஒன்பது வருடங்களாக இருவரும் தினமும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

சதீஷின் குழந்தையைப் பார்த்த தேவிகா, தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்பிறகு சதீஷ் மூலம் தனக்கு குழந்தை வேண்டும் என்றும், கணவரை பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

 

தனது வீட்டில் இதனால் பிற்காலத்தில் பிரச்சனைகள் எழும் என குழந்தை விஷயத்தில் சதீஷ் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில், சரி… உன்னுடைய குழந்தையை எனக்கு கொடு என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார்.

தேவிகா எவ்வளவோ சொல்லியும் குழந்தையைப் பற்றி சமாதானம் ஆகாத நிலையில், இருவரும் தனியார் ஹோட்டலில் சந்தித்தபோது, ​​மீண்டும் உங்கள் மூலமாக எனக்கு குழந்தை வேண்டும் என்று தேவிகா பிடிவாதம் பிடித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த சதீஷ், கத்தியை எடுத்து தேவிகாவின் தலையை அறுத்து, அதே ரத்தம் தோய்ந்த கத்தியுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். போலீசார் சதீஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

nathan

அந்த விஷயத்தில் பயம் இல்ல.. நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

ஒரே நேரத்தில் மனைவி, மச்சினிச்சையும் கர்ப்பமாக்கிய வாலிபர்!

nathan

லியோ கதை இதுதானா? 18 வருடத்திற்கு முந்தைய படம்…

nathan

நடிகை சிம்ரன்-ஆ இது! எப்படி இருக்கிறார் பாருங்க

nathan

என்னுடைய படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” – இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு!

nathan

திருமண விழா..டான்ஸ் ஆடும் போதே இளம்பெண் துடிதுடித்து பலி

nathan

முன்பதிவு: மதுரையில் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த லியோ டிக்கெட்

nathan

இந்த வார பெட்டியை தூக்கும் பிரபலம்..

nathan