22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
0dvIjHHEW3
Other News

உடல் உறுப்பு தானம் வழங்கிய பெண் உயிரிழப்பு: கண்ணீர் மல்க அஞ்சலி

அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல் உறுப்புகளை தானம் செய்த பெண்களை கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
கடந்த 27ம் தேதி வேலூர் அருகே நடந்த வாகன விபத்தில் சத்யா என்ற 36 வயது பெண் பலத்த காயம் அடைந்தார். அதன்பின், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு முதற்கட்ட சிகிச்சை பெற்று, கடந்த 28ம் தேதி, மேல் சிகிச்சைக்காக, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சத்யாவுக்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 29ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். சத்யாவின் குடும்பத்தினருக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் சம்மதத்துடன் சத்யாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அங்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டு, நோயாளியின் விருப்பத்தின் பேரில் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டன. ஆஸ்பத்திரி ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சத்யாவின் உடலை பார்த்து துக்கம் விசாரிக்கின்றனர்.

Related posts

திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..

nathan

குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

nathan

யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கிய நடிகர் ரஜினிகாந்த்…!

nathan

“கிக்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

nathan

ஸ்மார்ட்போன் பரிசளித்த கணவருக்கு டாட்டா காட்டிய மனைவி..

nathan

வில்லன் ரகுவரனின் மகனை பார்த்துருக்கீங்களா?

nathan

பொங்கல் தின ட்ரெண்டிங் லுக்கில் நயன்தாரா…

nathan

திக் திக் நிமிடங்கள்! உடைந்து சிதறிய சந்திரயான்- 2! (வீடியோ)

nathan

தேசிய விருது குறித்து கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி

nathan