32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
Other News

உடல் உறுப்பு தானம் வழங்கிய பெண் உயிரிழப்பு: கண்ணீர் மல்க அஞ்சலி

அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல் உறுப்புகளை தானம் செய்த பெண்களை கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
கடந்த 27ம் தேதி வேலூர் அருகே நடந்த வாகன விபத்தில் சத்யா என்ற 36 வயது பெண் பலத்த காயம் அடைந்தார். அதன்பின், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு முதற்கட்ட சிகிச்சை பெற்று, கடந்த 28ம் தேதி, மேல் சிகிச்சைக்காக, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சத்யாவுக்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 29ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். சத்யாவின் குடும்பத்தினருக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் சம்மதத்துடன் சத்யாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அங்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டு, நோயாளியின் விருப்பத்தின் பேரில் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டன. ஆஸ்பத்திரி ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சத்யாவின் உடலை பார்த்து துக்கம் விசாரிக்கின்றனர்.

Related posts

மீண்டும் தனுஷுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

nathan

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்

nathan

இதை நீங்களே பாருங்க.! மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை சூடாக்கிய ஆண்ட்ரியா !!

nathan

இரட்டை குழந்தைகளுக்கு தாயான ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா.!

nathan

மீன் வியாபாரி வாழ்வை மாற்றிய லாட்டரி சீட்டு!

nathan

அதிரடியாக நுழைந்துள்ள விஜய் டிவி பிரபலங்கள்: வைல்ட் கார்டு என்ட்ரியா.?

nathan

ஸ்கெட்ச் போட்டு அப்பாவை தூக்கிய மகள்.. மொத்த குடும்பமும் சிக்கியது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஃபிரிட்ஜின் உள்ளே இடத்தை அடைக்காமல் பயன்படுத்துவது எப்படி?

nathan

பஞ்சாபி விவசாயி இயற்கை விவசாயத்தில் எப்படி நல்ல வருமானம் ஈட்டுகிறார்?

nathan