31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

உடல் உறுப்பு தானம் வழங்கிய பெண் உயிரிழப்பு: கண்ணீர் மல்க அஞ்சலி

அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல் உறுப்புகளை தானம் செய்த பெண்களை கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
கடந்த 27ம் தேதி வேலூர் அருகே நடந்த வாகன விபத்தில் சத்யா என்ற 36 வயது பெண் பலத்த காயம் அடைந்தார். அதன்பின், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு முதற்கட்ட சிகிச்சை பெற்று, கடந்த 28ம் தேதி, மேல் சிகிச்சைக்காக, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சத்யாவுக்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 29ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். சத்யாவின் குடும்பத்தினருக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் சம்மதத்துடன் சத்யாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அங்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டு, நோயாளியின் விருப்பத்தின் பேரில் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டன. ஆஸ்பத்திரி ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சத்யாவின் உடலை பார்த்து துக்கம் விசாரிக்கின்றனர்.

Related posts

Get Megan Morrison’s A-List Style With a Weekly Breakdown of Her Most Trendy Looks

nathan

ஜெயிலர் படத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்

nathan

5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. நடிகை பிரியங்காவின் கதை..

nathan

காதலனுக்கு முத்தம் கொடுத்து ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!

nathan

மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.!

nathan

பிரசவம் பார்த்த பெண் கண்டக்டருக்கு குவியும் பாராட்டு!

nathan

பிக்பாஸ் ஜூலிக்கு திருமணம் முடிந்ததா ? புகைப்படம்

nathan

இந்தியாவில் திருமணமான 13 நாளில் உயிரிழந்த மனைவி!

nathan

தொப்புளில் மஞ்சள் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan