29.1 C
Chennai
Monday, May 12, 2025
qq5450
Other News

ஆசைக்கு அழைத்த திருநங்கைகள்…நேர்ந்த விபரீதம்!!

சென்னை சைதாப்பேட்டை ஜாபர்கான்பேட்டை அப்பாதுரை தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (41). இவர் வெல்டிங் ஒப்பந்ததாரர். நேற்று அசோக் நகர் 6வது அவென்யூவில், ஏ.டி.எம்.மில் 10,000 ரூபாய் செலுத்த இருந்தார்.

அப்போது தமிழ் சேர்வன் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், அங்கிருந்த திருநங்கைகள் இருவர் தமிழ்ச் செல்வன்னிடம் ஆர்வத்துடன் பேசி, தனியாக வரும்படி அழைத்தனர். கையில் பணம் இருப்பதால் வரமுடியவில்லை என்றார்.

ஆத்திரமடைந்த திருநங்கைகள் தடியை எடுத்து தமிழ் செல்வவனின் தலையில் தாக்கி, 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.

இதையடுத்து தமிழ்ச் செல்வவன் சிகிச்சைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அசோக் நகர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தை பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருநங்கைகளை தேடி வருகின்றனர்.

Related posts

மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டிக்கொடுக்க மகளின் நகைகளை அடமானம் வைத்த காவலர்!

nathan

பப்லு பிரித்விராஜை பிரிந்த அவரின் காதலி ஷீத்தல்?

nathan

சூடுபிடிக்கப்போகும் பிக்பாஸ் – அந்த 2 பேர் யார் தெரியுமா?

nathan

ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள்

nathan

திருமணமாகாமல் கர்ப்பமான பிரபலம்: கவர்ந்த பதிவு

nathan

மருத்துவமனையில் தாதியரோடு உட-லுறவு நோயாளி பலி

nathan

ஜீன்ஸ் சந்தையில் கலக்கும் இந்திய பிராண்ட்!

nathan

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஃபிரிட்ஜின் உள்ளே இடத்தை அடைக்காமல் பயன்படுத்துவது எப்படி?

nathan