உங்களுக்கு கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா? இந்த எண்ணெய் பயன்படுத்துக…

கூந்தலில் பெருபாலானோருக்கு பிரச்னை உள்ளது. அப்படி இருக்கையில், அதற்கு தீர்வை தேடி ஒடுகிறோம். அதற்கான நிரந்தர தீர்வு தரும் கடுகு எண்ணெய்யை பற்றி பார்க்கலாம்.

  • வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது.
  • ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

  • கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். வறட்சியை தவிர்க்கலாம்.
  • பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.
  • கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு தவிர்க்கலாம்.625.500.560.350.160.300.053.800. 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button