yi78u
அழகு குறிப்புகள்

இல்லத்தரசிகளே உடனே ட்ரை பண்ணுங்க! வீட்டில் உள்ள இந்த 4 பொருள் போதும் பளிச்சுன்னு வெளியே கிளம்ப!!

மது வீட்டில் அன்றாடம் நம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் தக்காளி.இதில் இயற்கையான முறையில் பிளிசீங் செய்ய கூடியது.அதனால் இது முகத்தில் உள்ள கரும்புள்ளி,கருமை போன்றவற்றை நீக்க பெரும் உதவியாக உள்ளது.

அதுமட்டுமின்றி வெயிலில் செல்வதால் முகத்தில் சன் டான் வந்துவிடும்.அதை அகற்றுவதில் முக்கிய பங்கு இந்த தக்காளிக்கு உள்ளது.இதற்கு அடுத்தப்படியாக உருளைக்கிழங்கு.
yi78u
இந்த உருளைக்கிழங்கை நாம் பயன்படுத்துவதால் கருவளையம் நீக்க பெரும் உதவி புரிகிறது.அதுமட்டுமின்றி நாம் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் கண் கருவளையம் மற்றும் கண்ணின் கீழ் பை போன்று வீக்கம் ஏற்படுகிறது.இதற்குபெரிய மருந்தாக நமது அனைவரின் வீட்டில் இருப்பது உருளைகிழங்கு தான்.தக்காளி மற்றும் உருளைகிழங்கு இத்தனை இரண்டையும் நாம் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த துருவலில் இருந்து அதனின் சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.அந்த சாற்றில் சிறிதளவு முல்தானிமெட்டி மற்றும் கடலைமாவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.நீங்கள் வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த பேஷியலை செய்து போட்டுக்கொள்ளலாம்.நீங்கள் செல்லும் விசேஷத்தில் இடத்தில் நீங்கள் தன் பளபளப்பாக காண்பீர். போறீங்கிளா

jhjl
Beauty, spa. Attractive woman with beautiful face

Related posts

சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த வங்கி அதிகாரி -மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை…

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா?

nathan

உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்…

nathan

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan

யுவன் ஷங்கர் ராஜாவா இது.. மனைவி வெளியிட்ட போட்டோ

nathan

பால் தரும் பட்டு போன்ற சருமம்

nathan

சூப்பர் டிப்ஸ்.. சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் பேஷியல் செய்வது எப்படி…?

nathan

நச்சென்ற அழகுடன் திகழணுமா?

nathan

நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும்

nathan