30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

தப்பித்தவறி கூட இந்த செடிகளை வளர்த்து விடாதீர்கள்!

வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நாம் வளர்க்கும் தாவரங்களும் ஓர் காரணமாக அமையலாம்.

இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

கற்றாழை
முட்களையுடைய கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது.

 

போன்சாய்
சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்க கூடாது.

புளிய மரம்
புளிய மரத்தில் கெட்ட சக்தி தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் புளியமரம் இல்லாமல் இருப்பது நல்லது.

இலவம்பஞ்சு
இலவம்பஞ்சு மரங்கள் வீட்டின் அருகில் காணப்படுவதும் துரதிர்ஷ்டத்தை குறிக்கிறது.

பனை மரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பனை மரங்களை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. பனை மரம் வளர்வதைத் தவிர்த்தால் வீட்டில் வறுமை வராது என்று கூறப்படுகிறது.

 

குறிப்பு
வாஸ்து சாஸ்திரம்படி துளசி மற்றும் மணி ப்ளாண்ட்டை வீட்டில் வைப்பது நல்லது. இதனால் செல்வமும் நன்மையும் நம்மை தேடி தேடி வரும்.

Related posts

மைக்கேல் ஜாக்சன் தொப்பி இரண்டரை கோடி ரூபாவுக்கு ஏலம் போனது!

nathan

சந்திரமுகி 2 கங்கனா ரனாவத் பற்றி பதிவிட்ட ஜோதிகா!

nathan

மேலாடையை கழட்டிவிட்டு முன்னழகை மொத்தமாக காட்டும் !! நிதி அகர்வால்

nathan

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம் – முதலமைச்சர், கமல்ஹாசன் அழைப்பு!

nathan

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்..!

nathan

சுவையான இட்லி மாவு போண்டா

nathan

வாகன விபத்தில் பிரபல நடிகர் காலமானார்

nathan

கணவரை பிரிந்த பின் கர்ப்பமான டிடி! கசிந்த தகவல்

nathan

அம்மாடியோவ் என்ன இது? மீன் வியாபாரம் செய்யும் பிரபல நடிகை வடிவுக்கரசி..!!!

nathan