27.3 C
Chennai
Sunday, May 19, 2024
cb39b
ஆரோக்கியம் குறிப்புகள்

தரித்திரம் வரிசை கட்டி வருமாம்! இந்த 5 கெட்ட பழக்கத்தினை உடனே மாற்றிடுங்க!

இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி கூறப்படும் நிலையில், கருடபுராணத்தில் ஒரு மனிதனின் வறுமையை கொண்டு வரும் சில பழக்கங்களை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கருட புராணத்தின் படி செய்யக்கூடாத தவறுகள்
கருட புராணத்தின் படி, அழுக்கு ஆடைகளை அணிபவர் அன்னை மகாலட்சுமியை கோபப்படுத்துகிறார் என கூறப்படுகிறது. அன்னை லட்சுமிக்கு சுத்தம் என்பது மிகவும் பிடிக்கும் மேலும் சுத்தமாக இருக்கும் வீட்டிலேயே வசிக்க விரும்புவாராம்.
பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் மற்றவர்களை மதிக்காமல் உதாசினப்படுத்தினால், அவர்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வதில்லையாம்.
மேலும் உழைக்காமல் சோம்பேரியாக இருப்பவர்களை மகாலட்சுமி விரும்புவதில்லையாம்.
இந்த உணவிற்கு நீங்கள் அடிமையா? புற்றுநோய் வரலாம் ஜாக்கிரதை

அதே போன்று எந்தவொரு வேலையும் செய்யாமல் நேரத்தினை வீணடிப்பவர்கள் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாவார்கள். இவர்கள் வாழ்வில் வறுமை வந்துகொண்டே இருக்கும் என்று கருட புராணத்தில் கூறப்படுகின்றது.
தனது தவறை கண்டுகொண்டு திருத்தாமல், மற்றவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் நபர்களுக்கு வாழ்வில் ஏழ்மை வந்து சேருமாம்.

Related posts

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

nathan

இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும்!….

sangika

உங்களின் பிறந்த ராசிப்படி எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் எப்படி உருவாகும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே ஒரே குழந்தை போதும்னு நினைக்கறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கொரியர்களின் அழகிய சருமத்திற்கு காரணம் அவர்களின் இந்த ரகசிய அழகு குறிப்புகள்தானாம் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மிகவும் மோசமான பழக்கங்கள்!!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு பிரச்னைக்கு எது முக்கிய காரணம்..?

nathan

உங்க ராசிப்படி எப்படிப்பட்டவங்கள நீங்கள் காதலிக்கக்கூடாது தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan