22 622ac1a83
Other News

இந்த செடியில் இருந்து 4 இலைகளை பறித்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியில் இலைகள் மட்டுமின்றி, அதன் வேர் மற்றும் பூவிலும் கூட பல நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளன.

துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினசரி 12 துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால், மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி, இரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கு ஒரு இதமான உணர்வை தருகிறது.

துளசி இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது சளி மற்றும் காய்ச்சலை குறைக்க உதவும். மேலும், நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

தொண்டை புண் இருப்பவர்கள் சில துளசி இலைகளை குடிநீரில் வேக வைத்து குடித்து வந்தால், தொண்டை புண் விரைவில் குணமடையும்.

துளசி இலைகளின் சாற்றுடன், தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்களை சிறுநீர் பாதை வழியாக உடனடியாக வெளியேற்றும். மேலும், துளசி இலை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

துளசி இலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நீரிழிவு வியாதி மற்றும் புற்று நோயின் அபாயம் குறைகிறது. துளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை, புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும், உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்கிறது.

Related posts

மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி கைது

nathan

சந்திரயான் திட்டத்திற்கு இதுவரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

nathan

ஜோதிடத்தின் படி எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது-ன்னு தெரிஞ்சுக்கணுமா?

nathan

பஞ்சாபி விவசாயி இயற்கை விவசாயத்தில் எப்படி நல்ல வருமானம் ஈட்டுகிறார்?

nathan

மனோரமா 12 வயதில் இப்படியா இருந்தார்?

nathan

பிகினி உடையில் மொத்த கட்டழகை காட்டிய தமன்னா -நீங்களே பாருங்க.!

nathan

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. பாய் ஃப்ரெண்டுடன் ரகசிய நிச்சயதார்த்தம்?

nathan

ரத்தன் டாடா ஏன் மதிப்புமிக்கவராக இருக்கிறார்?

nathan

தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா திருமண புகைப்படங்கள்

nathan