26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
22 620ded11
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அடிக்கடி இருமல் வருதா?இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிபடுபவர்கள் இந்த அதிமதுர தேங்காய் பாலை குடித்து வந்தால் இருமலுக்கு குட்பை சொல்லலாம். இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-

அதிமதுரம்

தேங்காய்ப் பால்

சுக்குபொடி

வெல்லம்

ஏலக்காய் தூள்

செய்முறை:-

முதலில் அதிமதுரத்தை தூளாக்கி அதை நீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அதிமதுரத்தை அரைத்து ஒரு டம்ளர் அள்விற்கு அதனை பிழிந்து சாறு எடுக்க வேண்டும். பின்னர், அந்த சாறை வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும், அரைத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும்.

 

தேங்காய் பால் கொதித்த பிறகு அதில் சுக்கு பொடி, வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி வைத்து ஆறியவுடன் பருகலாம். இதனை பருகுவதன் மூலம் இருமல், சளியிலிருந்து முழுவதுமாக குணமடையலாம்.

Related posts

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து

nathan

சூப்பர் டிப்ஸ் நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்…?

nathan

வேரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்!!இத படிங்க

nathan

தெரிஞ்சிக்கங்க…இரத்த அழுத்தத்தைக் கொண்டு, பிறக்கும் குழந்தை ஆணா, பெணா என்பதை அறியலாம் தெரியுமா?

nathan

மூட்டு வலியை போக்கும் வர்ம புள்ளிகள்

nathan

இதோ எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட கடுக்காய்…!

nathan

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்…

nathan

முருங்கை பூவின் மருத்துவ மகிமை

nathan