35.6 C
Chennai
Thursday, Jun 26, 2025
22 620ded11
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அடிக்கடி இருமல் வருதா?இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

இருமல் மற்றும் சளி தொல்லையால் அவதிபடுபவர்கள் இந்த அதிமதுர தேங்காய் பாலை குடித்து வந்தால் இருமலுக்கு குட்பை சொல்லலாம். இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-

அதிமதுரம்

தேங்காய்ப் பால்

சுக்குபொடி

வெல்லம்

ஏலக்காய் தூள்

செய்முறை:-

முதலில் அதிமதுரத்தை தூளாக்கி அதை நீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அதிமதுரத்தை அரைத்து ஒரு டம்ளர் அள்விற்கு அதனை பிழிந்து சாறு எடுக்க வேண்டும். பின்னர், அந்த சாறை வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும், அரைத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும்.

 

தேங்காய் பால் கொதித்த பிறகு அதில் சுக்கு பொடி, வெல்லம், ஏலக்காய் தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி வைத்து ஆறியவுடன் பருகலாம். இதனை பருகுவதன் மூலம் இருமல், சளியிலிருந்து முழுவதுமாக குணமடையலாம்.

Related posts

முதுகு வலி விலகுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் காலையில தண்ணீர் குடிச்சா இத்தனை நன்மைகளா?

nathan

வைட்டமின் மாத்திரைகளை எடுக்கிறீா்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

ஹெல்த் ஸ்பெஷல் குழந்தையின்மை காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

nathan

சருமத்தையும் பாதிக்கும் இந்த ஸ்ட்ரெஸ்!

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துகொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் குணமாகுமாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு!

nathan

தெரிஞ்சிக்கங்க…பல நன்மைகளை கொண்ட Aloe Vera-வில் மறைந்திருக்கும் தீங்குகள் என்ன தெரியுமா?

nathan