Other News

வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோ

கேரளாவில் உள்ள திருவாங்கூர் பப்ளிக் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பெஞ்சில் பேனா மற்றும் பென்சில்களால் தாளங்களை உருவாக்கி தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தினர். இதை அந்த வழியாக சென்ற ஆசிரியர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்நிலையில், மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்காட்டி, மாணவர்களின் திறமைக்கு தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button