35.5 C
Chennai
Saturday, May 31, 2025
neem face mask. L styvpf
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கருமை மாறி முகத்துக்கு பொலிவு தரும் கற்றாழை

1. சோற்றுக் கற்றாழையை நறுக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து வெயிலில் அலைந்ததால் வந்த முகத்தில் உள்ள தோலின் கருமை நிறம் கண்ட பகுதியின் மேல் லேசாக தேய்த்து வர கருமை நிறம் மாறும். சூரியக் கதிர்களால் உண்டான கொப்புளங்களும் உடன் ஆறும்.

2. சோற்றுக் கற்றாழைச் சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பரவலாகப் படும்படி தேய்த்து வைத்திருந்து 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிட தோல் ஆரோக்கியம் பெறும். தோல் சுருங்கி விரியும் தன்மையைத் தருவதோடு, மென்மையையும் பளபளப்பையும் தருகிறது.

தோலின் செல்களுக்கு போதிய பிராண வாயுவைத் தந்து தோலின் ரத்த காயங்களை நன்கு இயங்கச் செய்கிறது. இதனால் வயதான தோற்றம் தடுக்கப்பட்டு குமரனாகவோ குமரியாகவோ ஒருவரைத் தோன்றச் செய்கிறது.

3. கண்களில் அடிபட்ட தாலோ, கிருமிகளாலோ கண்கள் சிவந்து வீக்கம் கண்டிருந்தால் கற்றாழையை மேல் தோல் சீவி எடுத்து கழுவியபின் ஒரு வில்லை இடது கண் மீதும் இன்னொரு வில்லை வலது கண் மீதும் வைத்து ஒரு துணியால் கட்டிக்கொண்டு இரவு படுத்துவிட காலையில் கண் சிவப்பு மாறி வெண்மை பெற்றிருக்கும், வீக்கமும் தணிந்து இருக்கும். இரண்டொரு நாட்கள் இப்படி தொடர்ந்து செய்வதால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் அகலும்.

 

beautiful woman green avocado clay facial mask isolated white 32404166

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா? அதற்கான ஸ்பெஷல் பராமரிப்புகள்!

nathan

ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!

nathan

சரும அழகிற்கு குளியல் பொடி

nathan

உடல் அழகு – சில அழகுக் குறிப்புகள்:

nathan

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

nathan

மூக்கை சுற்றியுள்ள கரும் புள்ளிகளை எப்படி நீக்குவது ??

nathan

இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

nathan

வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் ?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பிளாக் ஹெட்ஸ் மறைந்து சருமம் பளபளக்க இதை செய்யுங்கள்….

sangika