28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

உடலுக்கு குளிர்ச்சி தரும் உசிலமரம்

சமமான இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளையும், பூக்களின் கற்றையான மகரந்தத் தாள்களையும் தட்டையான காய்களையும் வட்டமான விதைகளையும் மிகவும் உறுதியான கட்டைகளையும் உடைய மரம். இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலைப் பொடியை எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும்.

உசிலைப் பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து 360 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு 50 மி.லி. யாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 to 30 மில்லி லிட்டர் ஒரு நாளைக்கு மூன்று வேலையாகக் கொடுக்க குழந்தைகளுக்கு வரும் அள்ளு மாந்தம், சுழிக் கணை ஆகியவை குணமாகும்.

இதன் பிசின் பித்த மேகத்திற்கு உரித்தான லேகியங்களில் கூட்டலாம். குளிர்ச்சியான குடித்தைலம் (உள்ளுக்கு சாப்பிடும் தைலம் )காய்ச்சும் பொழுது இதன் கட்டையைக் கொண்டு எரித்தல் மிகவும் சிறந்தது.

Related posts

கூடுதல் கொலஸ்ட்ராலால் அவதியுறும் பெண்கள்.

nathan

உங்களுக்கு தெரியுமா எந்த வயது குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

nathan

உங்களுக்கு சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வு உண்டாவது ஏன்?

nathan

ஆபத்தான தலைவலிகள் ஏவை?

nathan

நீரிழிவு என்றாலே பயமா? இதோ அற்புதமான எளிய தீர்வு: இந்த டீயை மட்டும் குடிங்க!

nathan

விவாகரத்துக்கு முன்பும்.. பின்பும்..

nathan

பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்

nathan

மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் மனஅழுத்தம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு வயசு கூட ஆகாத குழந்தைக்கு மறந்தும் இந்த உணவுகளை கொடுத்துடாதீங்க…

nathan