30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

இடி, மின்னல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

பெரும்பாலான பகுதியில் மழை பெய்து வருகின்றது. இந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது நம் வீட்டிலும் வெளியிலும் மின் கசிவை எவ்வாறு தவிர்த்து, பாதுகாப்புடன் இருப்பது என்பது.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இடி இடிக்கும்போது மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.
இடி இடிக்கும்போது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம்.
மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகேயும் செல்லக் கூடாது.

அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியின் அருகில் செல்லக் கூடாது.
இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்காமல் உடனடியாக கான்கிரீட் கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும்.
குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது.
இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இடம் இல்லாதபட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.
டிவி, மிக்ஸி, கிரைண்டர், தொலைப்பேசி போன்றவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

என்னென்ன சரும பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தெரியுமா?

nathan

ஹார்மோன் இம்பேலன்ஸ் சரி செய்வது எப்படி

nathan

கணினி முன் வேலை செய்யும் பலரும் இந்த தவறை செய்கின்றனர்!…

sangika

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்

nathan

உடலின் வெப்பத்தை தணிக்கும் தேநீர் வகைகள்!…..

nathan

உங்களுக்கு தெரியுமா பிரியாணி இலைல டீ போட்டு குடிச்சா கடகடன்னு வெயிட் குறையுதாம்..

nathan

ஏன் தெரியுமா செம்பு பாத்திரத்தில் எந்த வகை உணவு பொருட்களை வைக்க கூடாது! ?

nathan

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் அறிவுரைகள் என்ன…?

nathan