29.2 C
Chennai
Wednesday, Aug 6, 2025
After eating garlic and onions SECVPF
ஆரோக்கிய உணவு

பூண்டு, வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக பூண்டு, வெங்காயம் இரண்டுமே உணவிற்கு அதிமுக்கிய உணவுப் பொருளாக கருதப்படுகின்றதுஇ இவற்றின் ஆரோக்கியம் ஒரு பக்கம் இருந்தாலும் சமையலுக்கு சுவை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பூண்டும் , வெங்காயமும் பல வகையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதை தினசரி பயன்பாட்டிற்கு உட்கொள்வது நல்லதல்ல.

இதனை அதிகம் எடுத்து கொள்வது ஆபத்தை தான் விளைவுக்கும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பூண்டு மற்றும் வெங்காயம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

சிலருக்கு அதிக பூண்டு அல்லது வெங்காயம் ஒவ்வாமையை உண்டாக்கும். அதன் அறிகுறியாக நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை, வயிறு அசௌகரியம், குடல் எரிச்சல், வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

பூண்டை அதிகமாக உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது மூளைக்கு விஷம். இதில் இருக்கும் sulphone hydroxyl ion என்னும் மூலக்கூறானது மூளை நரம்புகளுக்கு நஞ்சு விளைவிக்கக்கூடியது. இவை மூளைக்கான இரத்த ஓட்டத்தை தடை செய்யக் கூடும்.

இதனால் எதிர்மறை சிந்தனைகள், மனப்பதட்டம், கோபம், பாலியல் ஆசை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் அதிகமாகும்.

Related posts

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இதை சாப்பிட்டா குழந்தையின்மை பிரச்சனைக்கு பை பை சொல்லலாமாம்.

nathan

ஆரோக்கியத்துக்கு அவகேடோ!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆசைத் தீர தீர அன்னாசிப்பழம் சாப்பிடுபவர்களா? இனி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்….

nathan

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உயிருக்கு ஆபத்து…. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்

nathan

பாகற்காய் சாப்பிட கசக்கிறதா ?… இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது

nathan

தெரிஞ்சிக்கங்க…பசியின்மையை போக்கும் சிறந்த உணவுகள்

nathan

ருசியான குலாப் ஜாமூன் செய்ய வேண்டுமா…!

nathan