Other News

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி!

கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற இந்தியாவின் மூன்றாவது பெண் வீராங்கனை என்ற பெருமையையும், தமிழ்நாடு மாநிலத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஏற்கனவே கோனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற நிலையில், இம்முறை வைஷாலி பட்டம் வென்றுள்ளார்.

MAANTdM

கிளாசிக் செஸ் போட்டிப் பிரிவில் 2,500 ELO புள்ளிகளுடன் இப்போது கிராண்ட்மாஸ்டர் ஆன வைஷாலி, செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு ஏற்கனவே மூன்று NORMகளைப் பெற்றுள்ளார். சர்வதேச சதுரங்க அரங்கில், ஆண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை விட பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் கடினமானதாக கருதப்படுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] mzkfpud7fps

செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை இதுவரை 41 பெண்கள் மட்டுமே பெற்றுள்ளனர். தற்போது கிராண்ட்மாஸ்டராக இருக்கும் வைஷாலி, பிரபல இளம் செஸ் வீராங்கனையான பிரக்னாந்தாவின் தங்கை ஆவார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button