31.2 C
Chennai
Tuesday, May 13, 2025
Tamil News Avaram Poo Face Pack SECVPF
முகப் பராமரிப்பு

முக அழகுக்கு ஆதாரம்-ஆவாரம்..

ஒரு ஸ்பூன்ஃபுல் பச்சை பெருஞ்சீரகம் பூ அல்லது உலர்ந்த பூ தூளை எடுத்து, தயிரில் கலந்து முகத்தில் தடவவும்.

ஆவாரரை சருமத்திற்கு மினுமினுப்பை கொடுக்கும். தோல் வறட்சியை சரி செய்யும்.

உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க ஆவாரம் பூவை அரைத்துப்பூசிக் குளித்து வரலாம்.

ஆவாரம் பூக்களை எடுத்து ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சை பயறோடு சேர்த்து அரைத்து குளிக்கும் போது பயன்படுத்தி வந்தால் தோலில் ஏற்படும் அரிப்பு நமைச்சல் ஆகியவை சீக்கிரமே குணமாகும். கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் சுருக்கம் போன்றவை நீங்கும்.

ஆவாரம் பூவை நிழலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அது நீங்கி முகம் அழகும் பளபளப்பும் பெறும்.

ஆவாரம் பூவின் பொடியை பயன்படுத்தி தொடர்ந்து குளித்து வந்தால் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.

Related posts

உங்களுக்கு வறண்ட சருமமா? அசத்தலான 7 டிப்ஸ்

nathan

நம்முடைய மூக்கை சிறியதாகவும் கூர்மையாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

sangika

தெரிஞ்சிக்கங்க…இனிமேல் டீ பேக்குகளை தூக்கி குப்பையில் போடாதீங்க!

nathan

பெண்களே தூங்கி எழும்போது அழகியாக மாற வேண்டுமா?

nathan

குளிரில் முகம் கருத்து போகுதா? இந்த ஒரே ஒரு டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

தெரிஞ்சிக்கங்க… தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா…?

nathan

எல்லா க்ரீமையும் தூக்கி வீட்டு இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..

nathan

கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், கருமை போன்றவற்றைப் போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!

nathan

வயதாவதை தடுக்கும் பேக் ,tamil beauty tips

nathan